சுற்றாடல் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் கெஹெலிய ரம்புக்வெல்ல!
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுற்றாடல் அமைச்சர் பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார். இதன்படி, சுற்றாடல் அமைச்சர் பதவியிலிருந்து…
தம்புள்ளை வீதி விபத்தில் இருவர் பலி, 9 மாத குழந்தை படுகாயம்!
தம்புள்ளை – கண்டி பிரதான வீதியின் தம்புள்ளை விஹார சந்தியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு கண்டலம பகுதியிலிருந்து…
வெளியில் அனுப்பும் பணத்திற்கான ரூபாய் மாற்றத்தின் சில வரம்புகளை நீக்க இலங்கை ஒப்புதல்!
வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்களுக்காக ரூபாயை அந்நியச் செலாவணியாக மாற்றுவதற்கான சில வரம்புகளை படிப்படியாக நீக்குவதற்கு இலங்கை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அதற்கான புதிய வழிமுறைகள் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும்…
ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபரில் நடைபெற வாய்ப்புள்ளது – ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!
ஜனாதிபதி தேர்தல் பெரும்பாலும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த…
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளை திறக்கப்படவுள்ளது!
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாளை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களின் தீர்மானத்தின்படி , 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி…
யுக்திய நடவடிக்கையின் கீழ் மேலும் 733 சந்தேகநபர்கள் கைது!
நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையின் கீழ் இன்று அதிகாலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 733 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை கைது…
செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கும் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானம்!
இலங்கையில் முழுமையாக செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கும் இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14…
சுதந்திர தினத்தன்றுகூட தமிழ் மக்களுக்குச் சுதந்திரம் இல்லை! யாழ் பல்கலை ஆசிரியர் சங்கம் அறிக்கை
நேற்று – 4 ஆம் திகதி கிளிநொச்சியில் ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் பொலீஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினைக் கண்டித்து…
நாட்டின் சில பகுதிகளில் மழை எதிர்பார்க்கப்படுகிறது!
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் அதேவேளை அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் மழை…
பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்- கல்வி அமைச்சர் தெரிவிப்பு!
நாட்டிலுள்ள அணைத்து உயர்தரப் பாடசாலைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்…
