இன்றைய வானிலை அறிக்கை!
இன்று நாடு முழுவதும் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின்…
வியாவில் ஐயனார் ஆலயத்தில் தேசிய நல்லிணக்க பொங்கல் விழா!
யாழ்ப்பாணம் காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழா இன்று காலை இடம்பெற்றது. தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலக இணைப்பாளர் க.கருணாகரனின் ஒருங்கிணைப்பில், நீதி…
தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ள ஜனாதிபதி!
தமிழர்கள் அனைவருக்கும் சுபீட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்த தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வளமான அறுவடையையும், புதிய ஆரம்பத்துக்கான நம்பிக்கையையும் தைப் பொங்கல்…
ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்!
மருத்துவர்களுக்கான இடையூறு, இருப்பு மற்றும் போக்குவரத்து கொடுப்பனவை அதிகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சுகாதாரத் துறை ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் நாளை காலை 06.30 மணி முதல் 24 மணி…
மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை!
மதுபான போத்தல் ஸ்டிக்கர் நடைமுறையை மீறும் உற்பத்தி நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுபான போத்தல்களில் பொறிக்கப்படும் ஸ்டிக்கர்கள் தொடர்பிலான விதி மீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள், நபர்கள்…
சஜித்தின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி!
இலங்கைவாழ் மற்றும் உலகெங்கிலும் உள்ள இந்து மக்கள் இயற்கைக்கு நன்றி செலுத்தும் முகமாக பக்தியுடனும் மரியாதையுடனும் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாள் தொடர்பில் வாழ்த்துச் செய்தியை தெரிவிப்பதையிட்டு மிகுந்த…
யாழில் கரையொதுங்கிய மர்மப்பொருள்!
யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்கரைப் பகுதியில் இன்று காலை மர்மப் பொருளொன்று கரையொதுங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. SL 8 என பெயரிடப்பட்ட கொள்கலன் போன்ற அமைப்பை…
உயர்தர பரீட்சை வினாத்தாள் கசிவு: ஆரம்பமாகும் விசாரணை!
கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாள்கள் வெளியான சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 10 ஆம் திகதியன்று…
யுக்திய நடவடிக்கையில் மேலும் 897 பேர் கைது!
யுக்திய விசேட போதைப்பொருள் நடவடிக்கையின் கீழ் இன்று நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால நடவடிக்கைகளில் 897 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…
இலங்கை மின்சார சபையின் அறிவிப்பு!
மின்சாரக் கட்டணத் திருத்தங்களைக் கோரும் முன்மொழிவுக்குத் தேவையான தரவுகளை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நேற்றையதினம், இலங்கை மின்சார சபையின்…
