அடுத்த வாரம் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்த போராட்டம்!
மருத்துவர்கள் தவிர அனைத்து சுகாதாரத் துறை ஊழியர்களும் வருகின்ற செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சித்த மருத்துவ சேவைகள் முன்னணி தெரிவித்துள்ளது. சுகாதார…
2024 இல் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை உள்ளீர்க்க திட்டம்!
சுற்றுலாத்துறை புத்துயிர் பெற்றுள்ள நிலையில் இந்த ஆண்டு சுமார் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் மூலம் 06 பில்லியன் அமெரிக்க…
சுவிட்சர்லாந்திற்கு விஜயம் ஜனாதிபதி!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 12 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சுவிட்சர்லாந்திற்கு பயணித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக…
நாடு திரும்பினார் பிரித்தானிய இளவரசி!
பிரித்தானியாவின் இளவரசி ஆன் இலங்கைக்கான தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து லண்டன், நோக்கி புறப்பட்டு…
மின்சார கட்டணத்தை குறைக்குமாறு கோரிக்கை!
எரிபொருள் மற்றும் மின்சார கட்டணத்தை குறைக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பெற்றோலிய கூட்டுத்தாபனமும், மின்சார சபையும்…
கொழும்பில் பல இடங்களில் நீர் வெட்டு!
கொழும்பின் பல பகுதிகளில் இன்று நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. கொழும்பு 11, 12, 13, 14…
யாழில் கசிப்புடன் நான்கு பேர் கைது!
யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலில் கோப்பாய் பொலிஸ் பிரிவில் திருநெல்வேலி சந்தையில் செருப்பு தைப்பவர் கசிப்பு வியாபாரத்தில் மறைமுகமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில்…
நல்லூர் கோவில் பகுதியில் முதியவரின் சடலம் மீட்பு!
யாழ்ப்பாணம் – நல்லூர் சட்டநாதர் கோவில் பகுதியில் முதியவரொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இன்று சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், தடயவியல் பொலிஸார் உள்ளிட்டோர்…
உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு: பரீட்சை ரத்து!
இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான இரண்டாம் வினாத்தாளை இரத்து செய்ய பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. 2023 ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சை விவசாய விஞ்ஞான…
10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
நாட்டில் கடும் மழையுடனான காலநிலை தொடரும் நிலையில் 10 மாவட்டங்களிலுள்ள 28 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி தேசிய கட்டட ஆராய்ச்சி…
