சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் உயிரிழந்த சம்பவம்- பிரதான சந்தேக நபர் கைது!

வென்னப்புவ, மாரவில பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் 06 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். காலவத்தை, கிழக்கு பண்டிரிப்புவ பிரதேசத்தைச்…

இணைய வழி மோசடியில் இருந்து மக்களை பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்!

இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பண மோசடிகள் மற்றும் ஏமாற்று வேலைகளைத் தடுப்பதற்காக புதிய விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,…

வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியம் குறித்து எச்சரிக்கை! நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் முன்னெச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. நேற்று…

லிட்ரோ எரிவாயு விலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2026 ஜனவரி மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என அந்த நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டிருந்த…

இன்றைய வானிலை அறிக்கை!

இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த தாழமுக்கமானது நேற்று இரவு 11.30 மணியளவில் பொத்துவிலில் இருந்து தென்கிழக்காக சுமார் 490 கிலோமீற்றர் தொலைவில் காணப்படுகிறது….

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம்- சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நந்த குமார் தக்ஷி மற்றும் மற்றுமொரு சந்தேகநபரை, ஜனவரி மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை- கைச்சாத்திட்ட எதிர்க்கட்சியினர்!

பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, திலித் ஜயவீர உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள…

ஹட்டன் – சிவனொளிபாதமலை பாதை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது!

புயலினால் பாதிக்கப்பட்ட ஹட்டன் – சிவனொளிபாதமலை பாதையை இலங்கை இராணுவத்தினர் முழுமையாகத் திருத்தியமைத்து, சிவனொளிபாதமலை யாத்திரிகர்களுக்காக மீண்டும் திறந்து வைத்துள்ளனர். ஸ்ரீபாதஸ்தானாதிபதி பெங்கமுவே ஸ்ரீ தம்மதின்ன நாயக்க…

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி!

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (06) இரவு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இலங்கை வந்த அவர்…

நாடாளுமன்ற ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் சமர்ப்பிப்பு!

1979ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான, ‘ நாடாளுமன்ற ஓய்வூதிய (இரத்துச் செய்தல்) சட்டமூலம்’ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்…