இடைநிறுத்தப்பட்டுள்ள கொழும்பு பங்குச்சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள்!

கொழும்பு பங்குச்சந்தையின் நாளாந்த வர்த்தக நடவடிக்கைகள் இன்று (07) காலை 9.53 மணியளவில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று முதன்முறையாக பங்குச்சந்தையில் இரண்டாம் நிலை சந்தை வர்த்தகத்தை ஆரம்பித்த வெல்த்…

தரம் 6 பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்- பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய விடயங்களைக் கொண்ட குறிப்பிட்ட பாடத்தை நீக்குவதற்கு தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி ஆலோசனைக் குழு நேற்று அனுமதி வழங்கியுள்ளதாக கல்வி…

வீதி விளக்குகளுக்கு ஏற்படும் செலவை மக்களின் மின்சாரக் கட்டணத்தில் அறவிட தீர்மானம்!

தமது பிரதேசத்தில் உள்ள வீதி விளக்குகளுக்கு ஏற்படும் செலவை அப்பிரதேச மக்களின் மின்சாரக் கட்டணத்தில் அறவிடுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மின் பாவனையாளர் சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ…

களனி ரஜமஹா விகாரையின் துருது பெரஹரா- மட்டுப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து!

களனி ரஜமஹா விகாரையின் துருது பெரஹெர காரணமாக இன்று (07) அப்பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைய களனி ரஜமஹா விகாரையிலிருந்து ஆரம்பமாகும் பெரஹெர, களனி…

இன்றைய வானிலை அறிக்கை!

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது….

குஷ் ரக போதைப்பொருட்களுடன் இந்தியப் பிரஜைகள் மூவர் கைது!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குஷ் ரக போதைப்பொருட்களுடன் இந்தியப் பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர்…

சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் உயிரிழந்த சம்பவம்- பெண் ஒருவர் கைது!

வென்னப்புவ, மாரவில பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வென்னப்புவ, மாரவில பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம்…

‘டித்வா’ புயல்: விசேட தெரிவுக்குழுவின் தலைமைத்துவத்தை கோரும் எதிர்க்கட்சி!

‘டித்வா’ புயலை எதிர்கொள்வதற்கு முன் ஆயத்தம் இல்லாமை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக எதிர்க்கட்சி முன்மொழிந்த விசேட தெரிவுக்குழுவின் தலைமைத்துவத்தை எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம…

நுண்கடன் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதிய சட்டமூலம்!

நுண்கடன் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாரச்சி தெரிவித்துள்ளார். நுண்கடன் பெற்ற…

யாழில் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!

யாழில் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 4 கிராம் 90…