கைத்தொலைபேசிகளை திருடிய நபர்களுக்கு நேர்ந்த கதி!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் பல தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டின் கீழ் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. பல்லசுட்டி பகுதியைச் சேர்ந்த மூவரே…
நல்லூர் சைவத் தமிழ் பண்பாட்டு கலைக்கூடல் கட்டுரைப்போட்டி -2023
நல்லூர் சைவத் தமிழ் பண்பாட்டு கலைக்கூடல் அமைப்பினால் வழமை போன்று நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவினை முன்னிட்டு எதிர்வரும் 2023.08.15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சைவம்,…
பெருந்தோட்ட சிறுவர்களுக்கான போஷாக்கு மட்டத்தை அதிகரிக்க புதிய திட்டம்!
பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் சிறார்களின் போஷாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு…
தென்னிலங்கையில் திடீரென ஏற்பட்ட நில அதிர்வு
அம்பலாந்தோட்டை பெரகம மஹஆர பிரதேசத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இரவு 7.20 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். திடீரென…
பாராளுமன்ற உறுப்பினரின் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய தோட்டாவால் காயமடைந்த நபர்!
துப்பாக்கியை சுத்தம் செய்துகொண்டிருந்த போது வெளியேறிய தோட்டாவினால் காயமடைந்த நபர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று திருகோணமலை பகுதியில் பதிவாகியுள்ளது. திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…
யாழில் கடையொன்று திடீர் தீக்கிரை!
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று நண்பகல் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவ்விடத்திற்கு சென்ற யாழ்…
ஸ்பா என்ற பெயரில் செயற்பட்டுவந்த விபச்சார விடுதி! நால்வர் கைது!
இரத்மலானை பகுதியில் ஆயுர்வேத ஸ்பா என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸ குற்றப்…
இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு
இந்திய ரூபா தொடர்பில் சில தவறான கருத்துக்கள் தற்போது பொதுமக்கள் மத்தியில் பரப்பப்படுவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. இந்திய ரூபா தொடர்பில் மக்கள் மத்தியில்…
பொலிஸ் அதிகாரப் பகிர்வு பாரதூரமானது – அலி சப்ரி விளக்கம்
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் உள்ளது போன்று ஒவ்வொரு மாகாணங்களுக்கும் பொலிஸ் அதிகாரத்தை பகிரும்போது அதனால் ஏற்படும் பின்விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும். இந்த விடயத்தில் தெற்கு மக்கள் உள்ளிட்ட…
