புதிய தவணை ஆரம்பிக்கும் முன்னர் சீருடைகளை வழங்க பணிப்புரை!

பாடசாலைகளில் புதிய தவணை ஆரம்பிக்க முன்னர் மாணவர்களுக்கு பாடசாலை சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை விடுத்ததாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது. வலயக் கல்வி அலுவலகங்களூடாக பாடசாலைகளுக்கு சீருடைகள் அனுப்பப்படவுள்ளதாக…

பதவி விலகினார் சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல!

சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக அசோக சப்புமல் ரன்வல இன்று(13) அறிக்கை மூலம் அறிவித்தார். தனது கல்வித் தகைமை குறித்து சமூகத்தில் சிலர் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் தாம்…

எதிர்வரும் 15ஆம் திகதி ஜனாதிபதி இந்தியா விஜயம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2024 டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 17 திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். குறித்த விஜயத்தின் போது, இந்திய…

இலங்கையில் சேவைகளை விரிவுபடுத்த பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றம் இணக்கம்!

இலங்கையில் முன்னெடுக்கும் சேவைகளை விரிவுபடுத்துவது குறித்து பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றம் அவதானம் செலுத்தியுள்ளது. அதன்படி, போஷாக்குத் திட்டம், பாடசாலை மாணவர்களுக்கு பகல் உணவு வழங்கும்…

கந்தானை பகுதியில் வீடொன்றின்மீது துப்பாக்கிச்சூடு!

கந்தானை வீதி மாவத்தை பகுதியில் உள்ள மூன்று மாடி வீடொன்றின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவம்…

இலஞ்சம் பெற்ற எழுத்தாளருக்கு விளக்கமறியல்!

கடவுச்சீட்டு வழங்குவதற்காக நபரொருவரிடம் 6,000 ரூபா இலஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தபால் பிரிவின் எழுத்தாளர் ஒருவரை எதிர்வரும் 20ஆம்…

கலாநிதி பட்டம் தொடர்பில் பராளுமன்றம் விளக்கம்!

பாராளுமன்ற இணையத்தளத்தில் அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி என்று குறிப்பிடப்பட்டமை, குறித்த தகவல்களை உள்ளீடு செய்யும்போது ஏற்பட்ட தவறினால் ஏற்பட்டதாக இலங்கை பாராளுமன்றம்…

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை! ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானம்!

சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு…

தெற்கு அதிவேக வீதியில் விபத்து! 10 வயது சிறுமி பலி!

தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 வயது சிறுமி ஒருவர்  உயிரிழந்துள்ளார். கொட்டாவ பகுதியிலிருந்து பாலடுவ நோக்கி பயணித்த கார் லொறியின்…

ஜனாதிபதியின் முக்கிய அறிவுறுத்தல்!

நாட்டின் நிதிக் கட்டமைப்பை பலப்படுத்தி, செயல்திறன் மிக்கதாக மாற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார். நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி…