தலாவ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் தப்பியோட்டம்!
அநுராதபுரம் மாவட்டம், தலாவ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர். தலாவ கம்பிரிஸ்வெவ…
இந்திய பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!
இந்தியாவிற்கு உத்தியோகபூர் விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் இன்று புதுடில்லியில் உள்ள ஹைதராபாத்…
புதிய சபாநாயகர் தெரிவு நாளை இடம்பெறவுள்ளது!
பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் தெரிவு நாளை செவ்வாய்க்கிழமை (17) இடம்பெறவுள்ளது. கல்வி தகைமை விவகாரத்தில் எழுந்த கடும் சர்ச்சையை தொடர்ந்து பத்தாவது பாராளுமன்றத்தில் சபாநாயகராக தெரிவு…
மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!
மெல்சிறிபுர தித்தெனிய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 29 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தம்புள்ளை வீதி, மெல்சிறிபுர பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பாழடைந்த இடம்மொன்றுக்கு…
பிரபல தபேலா மேதை சாகிர் ஹுசைன் இன்று காலமானார்
இந்தியாவின் பிரபல தபேலா இசைமேதை சாகிர் ஹுசைன் அமெரிக்காவில் காலமானார். இந்தியாவைச் சேர்ந்த சர்வதேசப் பிரபலம் வாய்ந்த தபேலா இசை மேதையான சாகிர் ஹுசைன் (73) நுரையீரல்…
இந்தியாவிடம் இருந்து கிடைக்கும் ரயில் எஞ்சின்களை தூர பயணங்களுக்கு பயன்படுத்த தீர்மானம்!
இந்தியாவிடமிருந்து நன்கொடையாக கிடைக்கவுள்ள எஞ்சின்களை தூர ரயில் சேவைகளுக்காக பயன்படுத்த இலங்கை ரயில்வே திணைக்களம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில் எஞ்சின்களை பொருட்கள் கொண்டு செல்லும் ரயில்களுக்கும் பயன்படுத்த…
சபாநாயகர் பதவி வெற்றிடத்திற்காக புதிய பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு!
சபாநாயகர் பதவியை அசோக ரன்வல இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக எதிர்வரும் 17 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்யவுள்ளதாக பாராளுமன்றம் அறிவித்துள்ளது. தேசியப்…
சட்டபூர்வமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை சரிபார்க்க புதிய திட்டம்!
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) இலங்கை முழுவதும் உள்ள சுமார் 6,000 வாகனங்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் மோசடியான முறையில் பதிவு…
வெடிபொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது!
பூனேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூனேவ சந்திக்கு அருகில் வெடிபொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பூனேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூனேவ சந்திக்கு அருகில்…
கொழும்பு குற்றப்பிரிவின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்!
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட கொழும்பு குற்றப்பிரிவின் முன்னாள் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
