கடலில் நடந்த அதிர்ச்சி – வைத்தியாசாலை அனுமதிக்கப்பட்ட 10 பேர்!

பாணந்துறை கடலில் நீராடிக் கொண்டிருந்த பத்து பேரின் உடலில் ஜெல்லிமீன் பட்டதால் ஏற்பட்ட தோல் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உடலில் குறித்த…

யாழ் கல்லூரியில் இடம்பெற்ற சர்வதேச மாணவர் உளவியல் செயலமர்வு!

கடந்த வெள்ளிக்கிழமை யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியின் ஒழுங்குபடுத்தலில் ஆசிய பசுபிக் பாடசாலைகள் உளவியல் அமைப்பு இடம்பெற்றது. இந்நிலையில் குறித்த செயலமர்வில் யாழ் மாவட்ட குரு முதல்வர்…

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ள இந்திய வௌிவிவகார அமைச்சர்!

இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் நாளை (20) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்திற்கு முன்னதாக, இரு…

பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தல்!

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவையின் தரம் I, II மற்றும் III ஆகிய உத்தியோகத்தர்களுக்கான வினைத்திரன் காண் தடை தாண்டல் பரீட்சையின் அனுமதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைத் திருத்துவதற்கு…

சுகயீன விடுமுறை போராட்டம்!

எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உறுதியளித்தபடி கோரிக்கைகளை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால்…

கொழும்பில் அரச சேவை ஓய்வூதிய சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டம்!

கொழும்பு – பத்தரமுல்லை நாடாளுமன்ற வீதிக்கு முன்பாக அரச சேவை ஓய்வூதிய சங்கங்களின் தேசிய அமைப்பினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது இன்று (18.06.2024) இடம்பெற்று…

போராட்டத்தினால் வீதியின் போக்குவரத்து பாதிப்பு!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் காரணமாக லோட்டஸ் வீதியின் போக்குவரத்து தற்போது தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த வீதியின் ஒரு வழிப்பாதை மாத்திரம் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

திருமண பந்தத்தில் இணைந்த இலங்கை வலைப்பந்தாட்ட வீராங்கனை!

இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் முன்னாள் வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் (Tharjini Sivalingam) திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். உலகில் உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனையாக கருதப்படும் தர்ஜினி சிவலிங்கம், யாழ்ப்பாணம்…

நீர் விநியோகம் வழமைக்கு திரும்பும்- தேசிய நீர் மற்றும் வடிகாலமைப்புச் சபை!

கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மஹரகம வரை நீரை எடுத்துச் செல்லும் பிரதான குழாயின் திருத்தப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. நேற்று (17) அதிகாலை 2 மணியளவில்…

நீர் விநியோகம் வழமைக்கு திரும்பும்!

லபுகம – கலட்டுவாவ நீர்த்தேக்கத்தில் இருந்து மஹரகம வரை நீரை எடுத்துச் செல்லும் பழுதடைந்த குழாய் இன்று (17) நள்ளிரவுக்குள் சீர்செய்யப்பட்டு நீர் விநியோகம் வழமைக்கு திரும்பும்…