நீர் விநியோகம் தொடர்பான மறு அறிவிப்பு!

கார் ஒன்று மோதியதில் வெடித்த நீர் குழாய் இன்று (17) பிற்பகல் வேளையில் முழுமையாக சரி செய்ய எதிர்பார்ப்பதாக, லபுகம, கலட்டுவாவ நீர்த்தேக்கத்தின் செயற்பாட்டு முகாமையாளர் பியால்…

மாற்று வீதிகளை பயன்படுத்த சாரதிகளுக்கு பொலிஸ் மா அதிபரால் விடுக்கப்பட்ட அறிவிப்பு!

கொஹுவல சந்தியில் நிர்மாணிக்கப்படும் மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் காரணமாக இன்று (15) முதல் குறித்த வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், குறித்த வீதியில்…

வடமேல் மாகாணத்தின் அபிவிருத்திக்கு பங்களிப்பு அளித்த ஜனாதிபதி!

வடமேல் மாகாணத்தின் அபிவிருத்திக்கு ஜனாதிபதி பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார் என மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் தெரிவித்தார். இந்நிலையில் புத்தளம் மாவட்டத்தின் கிரிமெட்டியான பௌத்த பாலிகா தேசிய…

அதிகரிக்கப்பட்ட போக்குவரத்து பொலிஸாருக்கான உதவித்தொகை!

போக்குவரத்து கடமையில் இருக்கும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு வழங்கப்படும் 1600 ரூபாய் மாதாந்த உதவித்தொகை 6,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரினால் புதிய…

பரீட்சைகள் தொடர்பான வெளிவந்த அறிவிப்பு!

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் தரம் I, II மற்றும் III ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் நடத்தப்படும் திகதி தொடர்பான அறிவிப்பை இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகம் வெளியிட்டுள்ளது….

மீண்டும் திறக்கப்பட்ட கரையோர ரயில் பாதை!

பாணந்துறையில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் தடைப்பட்டிருந்த கரையோர ரயில் பாதை தற்போது திறக்கப்பட்டுள்ளது. பாணந்துறையில் இருந்து மருதானை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயில் ஒன்று பாணந்துறை ரயில்…

இந்தியாவில் சாதனை படைத்த 60 வயதான இலங்கையர்!

யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் வசித்து வரும் செல்லையா திருச்செல்வம் எனும் 60 வயது உழவர் தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் வைத்து டாடா ஏசி ஊர்தியில் அதன்…

நாளை முதல் பல்கலைக்கழக அனுமதி!

2023/2024 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான ஒன்லைன் விண்ணப்பங்கள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் 2024 ஜூன் 14 ஆம் திகதி முதல் உயர்தரத்தில்…

பொலிஸ் வாகனத்தில் பாடசாலை மாணவர்கள்!

பாடசாலை மாணவர்களை பேருந்துகள் ஏற்றாமல் பயணிப்பதால் மாணவர்கள் பொலிஸ் வாகனத்தில் பாடசாலை சென்ற சம்பவம் கிளிநொச்சி மாவட்டத்தின் முகமாலை பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. பேருந்துகள் மாணவர்களை ஏற்றி…

ஊடகவியலாளர்களுக்கு இந்தியா வழங்கியுள்ள அரிய வாய்ப்பு!

இந்தியாவில்  இடம்பெறவுள்ள கருத்தரங்கொன்றிற்கு இலங்கையிலிருந்து செல்ல விரும்பும் ஊடகவியலாளர்களுக்கு இந்தியாவினால் விசேட புலமைப்பரிசில் ஒன்று வழங்கப்படுவதாக இந்தியாவிற்கான இலங்கை உதவி உயர்ஸ்தானிகர் லபலு விஜேசூரிய தெரிவித்துள்ளார். இந்நிலையில்,…