உயிரிழந்த கோழிகளை விற்பனை செய்யும் மோசடி!

தற்போதைய சூழலில் கோழி இறைச்சியை கொள்வனவு செய்யும் போது அதிக கவனம் செலுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் வெள்ள நிலைமை காரணமாக, வெள்ளத்தில்…

அதிகரித்துள்ள வௌிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள்!

கடந்த மே மாதம் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 475.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை,…

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியை தாக்கிய குகுல் சமிந்த!

நான்கு வயது சிறுமியை கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குகுல் சமிந்த, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சட்ட…

உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான புதிய திட்டம்!

2023ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து அரச பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதற்குப் போதிய புள்ளிகளைப் பெறாத மாணவர்களுக்கான தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம் பெறுவதற்கான கடன் தொகை…

யாழில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தியாகி ஒருவரின் மோசமான செயற்பாடு!

யாழில் தனியார் கடை ஒன்றின் உரிமையாளராக விளங்கும் நபர் ஒருவரின் செயற்பாடு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துள்ளது. இந்நிலையில் இலங்கை மத்திய வங்கியின் சட்டங்களுக்கு எதிராக தாள்…

நுகர்வோர் அதிகார சபை வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு- நளின் பெர்னாண்டோ !

நுகர்வோர் அதிகார சபையில் விசாரணை அதிகாரிகளுக்காக ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர்நேற்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்….

புதையல் தேடிய பொலிஸ் அதிகாரி உட்பட ஐவர் கைது!

விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் இருந்த பகுதியில் புதையல் தேடிய பொலிஸ் அதிகாரி, ஆசிரியர் உட்பட ஐவர் நேற்றைய தினம் இரவு 10.30 மணியளவில் விசேட அதிரடிப்படையினரால் கைது…

பூண்டுலோயாவில் உடைந்து விழும் அபாயத்தில் மின்சார கம்பம்!

நுவரெலியா – கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட பூண்டுலோயா ஹெரோ தோட்டத்தில் உடைந்து விழும் அபாயத்தில் மின் கம்பம் ஒன்று காணப்படுவதால் அதை உடனடியாக மாற்றி தருமாறு…

4 வயது சிறுமி தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்- ரணில்!

தந்தை ஒருவரினால் 4 வயது சிறுமி கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) கண்டனம் தெரிவித்து தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்….

மின்சார வாகன இறக்குமதிக்கு முதலிடம் -நிஷாந்த அனுருத்த வீரசிங்க

வாகனங்களை இறக்குமதி செய்யும் போது மின்சார மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். உலக…