இலங்கை விமான நிலையங்களில் புதிய நடைமுறை!

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு வந்து செல்வதற்கும் புறப்படுவதற்கும் புதிய கடவுச்சீட்டு முத்திரைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குடிவரவு…

வெள்ளத்தின் தாக்கம் தொடரும்- நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிப்பு!

கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கைக்கான வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் களனி கங்கையின் நீர்மட்டம் தற்போது வழமைக்குத்…

புதிய மின் கட்டண விபரத்தை வௌியிட்ட அமைச்சர் கஞ்சன விஜேசேகர!

ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்நிலையில் ,…

ராமேஸ்வரத்தில் தஞ்சம் புகுந்த இலங்கையர்கள்!

முல்லைத்தீவில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் இன்று (05) அதிகாலை ராமேஸ்வரத்தில் தஞ்சமடைந்துள்ளனர். நேற்று (04) முல்லைத்தீவில் இருந்து மன்னாருக்கு சென்று மன்னாரில் இருந்து…

உயர் நீதிமன்றத்தின் திருத்தங்களை ஏற்றுக்கொள்ள அரசு தயார்- கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

மின்சார கட்டணத்தில் உயர் நீதிமன்றம் சமர்ப்பித்த அனைத்து திருத்தங்களையும் ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரதேச…

10 தாவரவியல் பூங்காக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

காலநிலை வலயங்களுக்கு ஏற்ப காலி, வவுனியா, அம்பாறை, பொலன்னறுவை மற்றும் தெனியா ஆகிய இடங்களில் 10 தாவரவியல் பூங்காக்களை விரிவுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் இன்று (05) பாராளுமன்றத்தில்…

அதிகரிக்கும் டெங்கு அபாயம் இருப்பதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவிப்பு!

இந்த வருடத்தின் கடந்த 5 மாதங்களில் 25,000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் பல பாடசாலைகளில் நுளம்புகள் பெருகும் இடங்களை இனங்காணுவது மிகவும் முக்கிய விடயம் என டெங்கு…

A/L விடைத்தாள்கள் மீள் திருத்த விண்ணப்பங்கள் தொடர்பான புதிய அறிவிப்பு! !

க.பொ.த உயர்தர (2023/2024) பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 05 முதல் ஜூன் 19 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

புல்மோட்டையில் குழந்தையை தாக்கிய சந்தேகநபர் கைது!

சமூக ஊடகங்களில் வைரலான குழந்தை ஒன்று கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) அதிகாலை புல்மோட்டை அரிசி…

சட்டமா அதிபரின் சேவை நீடிப்பிற்கு ஜனாதிபதி ரணில் பரிந்துரைப்பு!

தற்போதைய சட்டமா அதிபர் சஞ்சே ராஜரத்தினத்திற்கு 6 மாதங்களுக்கு சேவை நீடிப்பு வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிந்துரைத்துள்ளார். இதன்படி, இம்மாத நடுப்பகுதியில் ஓய்வுபெறவிருந்த சட்டமா அதிபர்,…