நிக்கரவெட்டியல் லொறி மோதி ஒருவர் பலி!

நிக்கவெரட்டிய – அம்பன்பொல வீதியில் பனாதரகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து நேற்று  (19) இரவு இடம்பெற்றுள்ளது. லொறி…

முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை!

கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று (19)  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர்  சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த…

மருத்துவர்களுக்கான ஓய்வு வயதை நீடிக்க அனுமதி!

அரச மருத்துவர்களின் ஓய்வு வயதை 63 ஆக நீட்டிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதுடன் இது ஓய்வூதிய சட்டத்தின்படி திருத்தப்பட உள்ளது. குறித்த முடிவினால், இந்த ஆண்டு டிசம்பர் 31ம்…

60வயது பெண் பாலியல் வன்புணர்வு ! 51 பேருக்கு இன்று தீர்ப்பு!

பிரான்ஸில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய கிசெல் பெலிகாட்டின் பாலியல் வன்புணர்வு வழக்கில் ஏவிக்னான் நீதிமன்றம்  இன்று, டிசம்பர் 19, தீர்ப்பு வழங்க உள்ளது. இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு…

மும்பை அருகே ஏற்பட்ட படகு விபத்தில் 13 பேர் பலி!

மும்பை அருகே ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம்(18)   மாலை 3.55க்கு, கேட்வே ஆஃப் இந்தியாவில் இருந்து எலெபன்டாவை நோக்கிச்…

உப்பு இறக்குமதி தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி !

எதிர்வரும்  2025 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அதிகபட்சமாக 30,000 மெட்ரிக் தொன்களுக்கு உட்பட்டு பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத உப்பை…

பாதாள உலக கும்பலின் தலைவருக்கு விளக்கமறியல்!

பாதாள உலக கும்பலின் தலைவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருமான “மிதிகம ருவன்” என்று அழைக்கப்படும் ஜயசேகர விதானகே ருவன் சாமர என்பவரை எதிர்வரும் ஜனவரி மாதம்…

விட்டின் கதவை உடைத்து 33 இலட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை! சந்தேகநபர் கைது!

கேகாலை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் கதவை உடைத்து 33 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் பொறள்ளை பிரதேசத்தில் வைத்து…

நாடாளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் நால்வர் கைது!

நாடளாவிய ரீதியில் பொலிஸாரினால் நேற்று செவ்வாய்க்கிழமை (17) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்  சந்தேகநபர் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரயில்வே …

இலங்கை தமிழரசு கட்சி ஆரம்பிக்கபட்டு 75 ஆண்டுகள் பூர்த்தி!

இலங்கை தமிழரசு கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்று  75 ஆண்டுகள்  பூர்த்தியாவதை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர்  தந்தை செல்வாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள…