சொகுசு கப்பலில் இருந்து குதித்து இந்திய பெண் மரணம்

சிங்கப்பூரில் இருந்து மலேசியாவின் பினாங் நகருக்கு ராயல் கரீபியன் சொகுசு கப்பலில் சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்தனர் இந்திய தம்பதிகளான 70 வயது ஜெகதீஷ் சஹான் மற்றும் 64…

இந்தியாவுடன் போர் என்பது இனி தேவையற்றது – ஷெர்பாஸ் ஷெரீப்

இந்தியாவுடனான போர் என்பது இனி தேவையற்றது என பாகிஸ்தான் பிரதமர் ஷெர்பாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். மேலும், காஷ்மீர் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்குத்…

இந்திய பெண் துப்புரவு பணியாளர்களுக்கு அடித்த ஜாக்போட்

கடந்த ஜூன் மாதம், தென்னிந்திய மாநிலமான கேரளாவைச் சேர்ந்த 11 பெண் துப்புரவுப் பணியாளர்கள், அதிஸ்ட இலாபச் சீட்டு வாங்கியதன் மூலம் கடந்த வாரம், அவர்களுக்கு 100…

சென்னையில் ஒரே நேரத்தில் தோன்றிய 4 பறக்கும் தட்டு

சென்னை முட்டுக்காடு அருகே 4 பறக்கும் தட்டுகள் ஒரே நேரத்தில் பறந்து செல்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பறக்கும் தட்டில் வேற்றுகிரக வாசிகள் வந்தார்களா?…

ஜேர்மனி செல்ல முயன்ற யாழ் இளைஞர்கள் நால்வர் விமான நிலையத்தில் கைது!

போலிக் கடவுச்சீட்டு மற்றும் விமானச் சீட்டுகள் மூலம் ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற 5 இளைஞர்கள், நேற்று திங்கட்கிழமை (31) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்….

ஓடும் ரயிலில் துப்பாக்கிசூடு பலர் உயிரிழப்பு

ஜெய்ப்பூர் – மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில்வே பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் பயணிகள் பலர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. ரயில் எண் 12956 கொண்ட ஜெய்ப்பூர்…

தமிழகத்திற்கு ஏதிலிகளாகச் சென்றுள்ள இலங்கையர்கள்!

தமிழகம் தனுஷ்கோடியில் இலங்கையர்கள் நால்வர் ஏதிலிகளாக தஞ்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புகலிடம் தேடி வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த…

மடு மாதாவின் திருவிழா தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மன்னார் மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் திருவிழாவின் திருப்பலியை இம்முறை திருத்தந்தையின் பிரதிநிதி பேரயர் பிறைன் உடைக்குவே ஆண்டகை…

மின்னல் தாக்கிய மாணவியின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றம்

அமெரிக்காவில் மின்னல் தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இந்திய மாணவி உடல் நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் சுஸ்ருன்யா கோடுரு…

அமெரிக்கா சென்ற இந்திய பெண்ணின் பரிதாபநிலை

அமெரிக்காவுக்கு உயர் கல்வி கற்கச் சென்ற இந்திய இளம்பெண், சாலையோரம் பட்டினியால் வாடிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நகரமான சிக்காகோவில், சாலையோரமாக பட்டினியால்…