இலங்கை – இந்திய சந்திப்பு பல முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு வழிவகுக்கும்
கடல், விமானம், எரிசக்தி, வர்த்தக இணைப்பு போன்றவற்றில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது கடல், வான், எரிசக்தி மற்றும் வர்த்தக களங்களில் இணைப்பு பரிமாணங்கள் தொடர்பாக…
தமிழகத்தில் அகதி தஞ்சம் கோரிய யாழ்ப்பாண குடும்பங்கள்!
யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற எட்டுப்பேர் தமிழ்நாட்டின் தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்கள் எட்டுப்பேரும் இன்று அதிகாலையில் தனுஸ்கோடியைச் சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி…
இந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி – முதலாவது போட்டியிலேயே ஆட்ட நாயகன் ஆனார் ஜெய்ஷ்வால்!
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவு அணி…
மோடிக்கு உயரிய விருதை வழங்கிய பிரான்ஸ் ஜனாதிபதி
பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதை அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரன் இந்தியப் பிரதமர் மோடிக்கு வழங்கிக் கௌரவித்தார். இராணுவம் மற்றும் பொதுமக்களில் சிறந்த சேவை ஆற்றியவர்களுக்கு…
மேற்கிந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி – முன்னிலையில் இந்தியா!
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் ஆரம்பமானது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற…
பிரான்ஸ் பறந்தார் இந்தியப் பிரதமர் மோடி
டெல்லியில் இருந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை பிரான்ஸ் நாட்டிற்குப் புறப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோடி, பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரனை சந்தித்து…
தமிழர் தாயகம் தனிநாடாவதற்கு முனைப்புக் காட்ட வேண்டும் – தமிழகத்திலிருந்து ஆதரவுக் குரல்!
ஈழத்தில் எல்லாமே முடிந்துவிட்டது என எதிரிகள் கருதுவதாகவும், ஆனால் எல்லாமே புதிய திசையில் இனிமேல் தான் ஆரம்பமாகவுள்ளது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்….
மோடிக்கு கடிதம் அனுப்பத் தயாரகும் தமிழ் தேசிய கூட்டணி!
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயாரித்த கடிதத்தில் சில கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட நிலையில்…
தமிழக கடற்றொழிலாளர்களின் கைகளில் வெடிகுண்டு கொடுத்து அனுப்புவேன் – சீமான் ஆவேசப் பேச்சு!
தமிழக ஆட்சி அதிகாரம் தன்னிடம் கிடைத்தால் இலங்கை இராணுவத்தினரால் நடுக்கடலில் தாக்கப்படும் தமிழக கடற்றொழிலாளர்கள் கைகளில் வெடி குண்டு மற்றும் ஆயுதங்களை கொடுத்து அனுப்புவேன் என நாம்…
இலங்கையை வந்தடைந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர்!
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் மோகன் குவாத்ரா உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ளார். இவர் இரண்டு நாட்கள் உத்யோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை இரவு…
