மன்னார் பேசாலை கடலில் நீராடச் சென்ற மூவர் உயிரிழப்பு!
மன்னார் பேசாலை கடலில் நீராடச் சென்ற மூவர் உயிரிழந்துள்ளனர். பேசாலை, வசந்தபுரம், உதயபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16 முதல் 18 வயதுடைய நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்….
நாட்டில் வாழுகின்ற சகல இன மக்களையும் பிரதிபலிக்கும் வகையில் அரசின் செயல்பாடுகள் உள்ளன- ஜனாதிபதி!
நாட்டில் வாழுகின்ற சகல இன மக்களையும் பிரதிபலிக்கும் முகமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயல்பாடுகள் முன்னோக்கி நகர்ந்துவருவதாக ஜனாதிபதி அனுகுமார திசாநாயக்க தெரிவித்தார். யாழ் வேலனையில்…
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த குற்றச்சாட்டில் வர்த்தகர்கள் மூவருக்கு அபராதம்!
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த குற்றச்சாட்டில் வர்த்தகர்கள் மூவருக்கு அபராதம் விதித்து வெலிசறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி சந்தேகநபர்களுக்கு மூன்று இலட்சம் ரூபாய் அபராதம்…
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவினர் பயணித்த வேன் விபத்து!
வெலிமடை பிரதான வீதியில் நுவரெலியா கிரகரி வாவிக்கு அருகில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவினர் பயணித்த வேனே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியது. குறித்த…
டுபாயில் கைதான குற்ற சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் இன்று நாட்டுக்கு!
குற்ற சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் அண்மையில் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று (16) அதிகாலை இலங்கைக்கு…
சுற்றுலா இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்காக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை விசேட வேலைத்திட்டம்!
இந்த ஆண்டிற்கான சுற்றுலா இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்காக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாக உள்ள காலப்பகுதிகளில், இந்நாட்டிற்கு…
தேசிய வீட்டு வசதி திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் தேசிய வீட்டு வசதி திட்டம் சாவகச்சேரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இந்த ஆண்டுக்குள் 31,000 வீடுகளை நிர்மாணிக்கத்…
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை!
அஹங்கம, தித்தகல்ல பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இரு பெண்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 80 வயதுடைய வயோதிப பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்….
பால் தேநீரின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானம்!
பால் தேநீரின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி இந்த நடைமுறை இன்று (16)…
ட்ரம்பிடம் அமைதிக்கான நோபல் பரிசை வழங்கிய மரியா கொரினா மச்சாடோ!
வெனிசுலாவின் அரசியல் எதிர்காலம் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்திப்பின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிடம் தமது அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியதாக வெனிசுலா எதிர்க்கட்சித்…
