கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் துப்பாக்கி சூடு- வெளியான காரணம்!

கொழும்பு, ஜிந்துப்பிட்டி 125 வத்தை பகுதியில் நேற்று (16) இரவு துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியது. இதன்போது நபர் ஒருவர் உயிரிழந்ததுடன், சம்பவத்தில் 4 வயதுடைய…

மேம்பட்ட சமூகப் பிரஜையை உருவாக்கும் கல்வி முறைமையை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை- பிரதமர்!

நாட்டுக்குத் தேவையான மேம்பட்ட சமூகப் பிரஜையை உருவாக்கும் கல்வி முறைமையை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி மறுசீரமைப்பின் எதிர்கால…

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை காணப்படும். நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படும். மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய மற்றும்…

நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை!

நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025.11.29 அன்று நிலவிய வெள்ள அனர்த்தம் காரணமாக, பரந்தன் இந்து மகா…

பெண் பொலிஸ் பரிசோதகர் என ஆள்மாறாட்டம் செய்த பெண் கைது!

பெண் பொலிஸ் பரிசோதகர் என ஆள்மாறாட்டம் செய்த பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் புறக்கோட்டை விடுதி ஒன்றிற்கு அருகில் வைத்து கொழும்பு மத்திய குற்றத்தடுப்புப் பிரிவின்…

கொழும்பு மாநகர சபையில் உருவாகியுள்ள பிரச்சினை!

கொழும்பு மாநகர சபையின் நிதிக்குழுவின் அதிகாரம் கூட்டு எதிர்க்கட்சியிடம் கிடைத்துள்ளதால், தற்போது பல பிரச்சினைகள் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மாநகர சபையின் மிக முக்கியமான குழுவான நிதிக்குழுவின்…

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல்!

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். இன்றையதினம்…

நயினாதீவு நாகதீப ரஜமகா விகாரையின் விகாரதிபதியை சந்தித்த ஜனாதிபதி!

நயினாதீவு நாகதீப ரஜமகா விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸநாயக்கவை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்றையதினம் (16) சந்தித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு…

புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கோரி கல்வி அமைச்சுக்கு முன்னால் போராட்டம்!

தரம் 6 இற்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கோரி கல்வி அமைச்சுக்கு முன்னால் இன்று (16) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டில் 6ஆம் தரத்தில்…

தென்கொரியவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

தென்கொரியவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் இன்று (16) இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது….