மண்சரிவு ‘சிவப்பு’ எச்சரிக்கை- விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

மத்திய மாகாணத்தின் இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று இடங்களுக்கு, மண்சரிவு அபாயம் காரணமாக வெளியேறுவதற்கான ‘சிவப்பு’ எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது. அதன்படி கண்டி…

புலத்திசி நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

புலத்திசி நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 09ஆம் திகதி முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு வரையும், ஒவ்வொரு…

வெனிசுலா ஜனாதிபதி மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு!

வெனிசுலா ஜனாதிபதி மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கப் படைகளின் தாக்குதல்களின் மூலம் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறையின் மூலம் 11 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறையின் மூலம் 2025ஆம் ஆண்டில் 11 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக வௌிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்…

போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 500 பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 500 பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பொலிஸ் கல்லூரியில்…

நிரந்தர சாரதி அனுமதி அட்டைகள் விரைவில்!

நிரந்தர சாரதி அனுமதி அட்டைகள் விரைவில் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்குள்…

ரிஷாட் பதியுதீன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில்!

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (05) காலை முன்னிலையாகியுள்ளார். கடந்த அரசாங்க காலத்தில், விவசாய அமைச்சின் செயல்பாடுகளுக்காக…

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் முன்னாள்…

சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட பெண் கைது!

சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட பெண் ஒருவர் மீரிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஜங்கொட பகுதியில் வைத்து போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அம்பேபுஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண்ணே…

கொழும்பு பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தின் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் மோதல்- நால்வர் வைத்தியசாலையில்!

கொழும்பு பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தின் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நான்கு மாணவர்கள் காயமடைந்து ஹோமாகம அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின்…