யாழ். மாவட்டத்தில் அதிகளவு தேர்தல் வன்முறைகள் இடம்பெறலாம்; ‘கபே’ அமைப்பு

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வன்முறைகள் இடம்பெறக்கூடிய மாவட்டங்களில் வடக்கில் யாழ். மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டதாக ‘சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள்’ (கபே) அமைப்பு தெரிவித்துள்ளது. கபே அமைப்பு வவுனியா…

தொல்பொருளியல் சட்டத்தை திருத்துவது குறித்து ஜனாதிபதி ஆய்வு

தொல்பொருள்களை பாதுகாத்து தேசிய மரபுரிமைகளை உறுதி செய்வதற்கு தொல்பொருள் கட்டளைச் சட்டத்தை திருத்துவது குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார். இச்சட்டம் எவ்வாறு திருத்தப்பட வேண்டுமென்பது…

அரச ஊழியர்களுக்கான எச்சரிக்கை !

பொதுத் தேர்தலின் வாக்களிப்பு காலத்தில் அனைத்து அரச ஊழியர்களும் எந்தவொரு தொழிற்சங்கத்துடனும் நேரடி தொடர்பைக் கொண்ட அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட கூடாதென தேர்தல்கள் ஆணைக்குழு கடுமையான எச்சரிக்கையை…

பின்தங்கிய நாடுகளுக்கு நிதியளிக்க ஐநா திட்டம்

1945-ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உருவாக்கப்பட்டது ஐநா சபை. உலக நாடுகள் மத்தியில் அமைதி நிலவ, பொருளாதாரத்தை மேம்படுத்த இந்த அமைப்பு…

கூட்டமைப்பின் யாழ் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்கள் நல்லை ஆதீன குரு முதல்வருடன் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்கள் நல்லை ஆதீன குரு முதல்வர் ஞானதேசிய சோமசுந்தர பரமச்சாரிய சுவாமியை இன்று வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடினர். கூட்டமைப்பின்…

கூட்டமைப்பின் வேட்பாளர்கள் யாழ் ஆயரை சந்தித்து கலந்துரையாடினர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்கள் யாழ் ஆயரை இன்று வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடினர். கூட்டமைப்பின் வேட்பாளரான தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா…

மனோகணேசனை பாராளுமன்றம் அனுப்ப வேண்டியது தமிழர்களின் கடமை

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், சனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு மனோகணேசனை பாராளுமன்றம் அனுப்ப வேண்டியது கொழும்பு மாவட்ட…

பேரூந்தில் மோதுண்டு ஒருவர் பலி

தம்புள்ள-குருநாகல் பிரதான வீதியின் நீதிமன்ற சந்திப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றதாக காவல் துறை தெரிவித்துள்ளது. குறித்த…

17 வருட காலமாக நடாத்திவந்த அன்னதானம் இம்முறை நிறுத்தம்

கதிர்காம ஆடிவேல் விழாவையொட்டி கடந்த 17 வருட காலமாக நடாத்திவந்த அன்னதானம் இம்முறை நிறுத்தப்பட்டுள்ளதாக அன்னதான சபையின் இணைப்பாளர் எஸ்.ஞானசுந்தரம் தெரிவித்தார். கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில்…

கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் வெடிபொருள்கள் கண்டெடுப்பு !

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியம்பொக்கனை பகுதியல் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருள் காணப்படுவது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைவாக நேற்று குறித்த பகுதியில்…