
இலங்கைக்கு ஆதரவு ;அமெரிக்கா அறிவிப்பு
இலங்கையுடனான அபிவிருத்தி உள்ளிட்ட இறையாண்மையை பாதுகாப்பதற்கு ஆதரவு வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவை அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தொலைபேசியில் தொடர்புகொண்டு…

இன்று மீண்டும் கூடவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு!
நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், பல முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று மீண்டும் கூடவுள்ளது. குறிப்பாக வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பதா, இல்லையா என்பது…

நடுக்கடலில் தத்தளித்த ராமேஸ்வரம் மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை
விசைப்படகு பழுதானதால் கடந்த இரண்டு நாட்களாக நடுக்கடலில் தத்தளித்த நான்கு ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளுக்குப் பின்னர், பழுதான…

சுலைமானி படுகொலை: டிரம்ப்புக்கு ஈரான் பிடியாணை!!
ஈரான் ராணுவ தளபதி சுலைமானி படுகொலை தொடர்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட 30 பேரை கைது செய்ய, ஈரான் அதிரடியாக பிடியாணை பிறப்பித்துள்ளது. ஈரான் நாட்டின்…

ஆப்கனில் நடந்த ராக்கெட் தாக்குதலில் 23 பேர் பலி
ஆப்கன் ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடந்த ராக்கெட் மற்றும் சிறு பீரங்கிக் குண்டு தாக்குதலில் குழந்தைகள் உட்பட 23 பேர் பலியானார்கள் அம்மாகாணத்தின் சாங்கின் மாவட்டத்தில் உள்ள ஒரு…

சங்கிலியை பறிக்க முயன்ற இளைஞன் மடக்கி பிடிப்பு
ஆரையம்பதியில், வீதியால் நடந்து சென்ற இரு பெண்களின் சங்கிலியைக் கொள்ளையிட முயன்ற இளைஞனை, கைதுசெய்துள்ளதாக,காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார். கைதுசெய்யப்பட்ட இளைஞனிடமிருந்து சம்பவத்துக்குப்…

எனது உடல்நலன் குறித்து இதுவரை 6 முறை வதந்தி பரவிவிட்டது-எஸ்.ஜானகி
பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி நலமுடன் இருப்பதாகவும் அவரின் உடல்நிலை குறித்து பரவிவரும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அவரின் மகன் முரளி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்….

யஸ்மின் சூக்காவிடம் 100 கோடி ரூபா நட்ட ஈடு கோரிக்கை
இலங்கை பிரதானி ஒருவர் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவிடம் 100 கோடி ரூபா நட்ட ஈடு கோரியுள்ளார். தேசிய உளவுத் துறை…

இரண்டாம் கட்ட கொரோனா அச்சுறுத்தல்
இரண்டாம் கட்ட கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்தும், இலங்கை அரசாங்கம் இதுதொடர்பான எந்தவொரு வேலைத்திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை என ஐக்கிய தேசியக் கட்சித்…

கிழக்கில் தமிழர்களின் இருப்பினை இல்லாமல் செய்யவே சில கட்சிகள் முனைகின்றன ;இரா.சாணக்கியன்
கிழக்கு மக்களை காப்பாற்றப்போகின்றோமென கூறி அவர்களின் வாக்குகளை சிதறடித்து, கிழக்கில் தமிழர்களின் இருப்பினை இல்லாமல் செய்யவே சில கட்சிகள் முனைகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு…