2026ஆம் ஆண்டு முதல் புதிய கல்விச் சீர்திருத்தம் அறிமுகம்!

2026ஆம் ஆண்டு முதல் புதிய கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தரம் 1 மற்றும்…

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்- கைதான சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்ல உதவியதாக கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் உட்பட 4 சந்தேகநபர்களை எதிர்வரும் நவம்பர்…

கெஹல்பத்தர பத்மேவின் கையடக்க தொலைபேசியில் கசிந்த பிரபல நடிகைகள் தொடர்பான தகவல்கள்!

பாதாள உலக தலைவர் கெஹல்பத்தர பத்மேவின் கையடக்க தொலைபேசி தகவல்களை ஆராய்ந்ததில், பிரபல நடிகைகள் தொடர்பில் தகவல்கள் தெரியவந்துள்ளன. அதன்படி குற்றப் புலனாய்வுத் துறை ஆறு பெண்கள்…

சிறீதரன் எம்.பிக்கு எதிராக சாமர சம்பத் தசநாயக்க முறைப்பாடு!

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். நேற்றைய (23) நாடாளுமன்ற அமர்வில் சாமர சம்பத் தசநாயக்க இது தொடர்பான…

கொழும்புத் துறைமுகத்தில் அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

கொழும்புத் துறைமுகத்தில் உள்ள அதானி முனையத்தின் கப்பல்துறைக்கு  அருகில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கொழும்புத் துறைமுகப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டு,…

இஷாரா செவ்வந்தியிடம் முன்னெடுக்கப்படும் விசாரணை- சிக்கும் முக்கிய புள்ளிகள்!

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இஷாரா…

மகளிர் உலகக் கிண்ண அரை இறுதிக்குள் நுழைந்தது இந்தியா!

ஐ.சி.சி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நேற்றையதினம் (23) நவி மும்பை டி வை பட்டில் விளையாட்டரங்கில் இடம்பெற்றது. நேற்றைய போட்டியில் நியூஸிலாந்து மற்றும் இந்திய…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின்…

முல்லைத்தீவு பகுதியில் மீட்கப்பட்ட மலைப்பாம்பு!

முல்லைத்தீவு பகுதியில் உள்ள தோட்டக்காணி ஒன்றில் இருந்து மலைப்பாம்பு ஒன்று பிடிபட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (22) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மந்துவில்…

மேலும் குறைவடைந்த தங்கத்தின் விலை!

கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 77,000 ரூபாய் குறைந்துள்ள அதேவேளை, இன்று (23) மட்டும் 10,000 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி இன்று (23)…