இன்று கைவிடப்பட்ட இரத்தினபுரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு!
இரத்தினபுரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று நண்பகல் 12 மணி முதல் நிறைவுக்கு வந்துள்ளது. இரத்தினபுரி போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு…
நாடு தழுவிய ரீதியில் மின்சார சபை ஊழியர் சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கை!
இன்று (04) நள்ளிரவு முதல் நாடு தழுவிய சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சார சபை ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இலங்கை மின்சார…
செயல்படாத 33 அரச நிறுவனங்களை மூட அமைச்சரவை அனுமதி!
தற்போது செயல்பாட்டில் இல்லாத 33 அரச நிறுவனங்களை இரண்டு கட்டங்களாக முறையாக மூடுவதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்றையதினம்…
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பினால் பிறப்பிக்கப்பட்ட முக்கிய உத்தரவை நிராகரித்த நீதிமன்று!
அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்பினால் பிறப்பிக்கப்பட்ட முக்கிய உத்தரவை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், பாலஸ்தீனத்திற்கு…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு- சிங்கள மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்த பெண்!
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், காலி அம்பலாங்கொடை ஸ்ரீ தேவாநந்த பாடசாலை மாணவி ஷனுதி அமாயா அஸ்வினி, சிங்கள…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு- யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் அகில இலங்கை ரீதியில் சாதனை!
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன், தமிழ் மொழி மூலம்…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு- காலி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு முதலிடம்!
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்றிருந்த நிலையில், பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில…
ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது!
வலஸ்முல்ல பொலிஸ் பிரிவின் மொரகந்த கொடவெவ பகுதியின் அருகே ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். வலஸ்முல்ல பிரதேசத்தைச்…
பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் முக்கிய பரிந்துரை!
இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதாக உறுதியளித்த போதிலும், தனி நபர்களை கைது செய்து நீண்ட காலத்திற்கு தடுத்து வைப்பதற்கு இந்தச் சட்டம் தொடர்ந்தும்…
