இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவுக்கான நிதி உதவி இடைநிறுத்தம்!

சர்வதேச ஒலிம்பிக் குழு மற்றும் ஆசிய ஒலிம்பிக் பேரவை ஆகியன இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவுக்கு பணம் எதுவும் வழங்கப்போவதில்லை என்று தீர்மானித்துள்ளன. எனினும் ஒலிம்பிக் புலமைப்பரிசிலுக்காக…

புதிய சபாநாயகர் பதவிக்கு பெயர்கள் முன்மொழிவு!

புதிய சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. சபாநாயகர் அசோக ரன்வல பதவி விலகியதைத் தொடர்ந்து வெற்றிடமாகியுள்ள சபாநாயகர் பதவிக்கான புதிய சபாநாயகர் நியமனம் எதிர்வரும் 17ஆம்…

சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் இன்று ஆரம்பம்

சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் இன்று (14 ) முதல் ஆரம்பமாகியுள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் வசந்த குணரத்னவின் ஒப்புதலில் வெளியிடப்பட்டுள்ளது. சிவனொளிபாதமலை…

மஹிந்தவின் 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீண்டும் கடமையில்! இவர்களது வருடாந்த செலவு எவ்வளவு தெரியுமா?

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அந்தப் பாதுகாப்புப் பிரிவில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் (13), 116 போலீஸ்…

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு! இந்த ஆண்டு நாட்டிற்கு சுமார் 1.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது….

எதிர்வரும் 17ஆம் திகதி புதிய சபாநாயகர் நியமனம்!

புதிய சபாநாயகர் நியமனம் எதிர்வரும் 17ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளது. சபாநாயகர் அசோக ரன்வல பதவி விலகியதைத் தொடர்ந்து வெற்றிடமாகியுள்ள சபாநாயகர் பதவிக்கான புதிய சபாநாயகர் நியமனம் எதிர்வரும்…

“வடக்கு – கிழக்கை அபிவிருத்தி செய்யுங்கள்”- கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

“வடக்கு கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யுங்கள்”-தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்! அதாவது, வடக்கு கிழக்கு மாகாணம் போரினால் பாதிக்கப் பட்ட மாகாணம்…

இன்றைய வானிலை அறிக்கை!

இன்றைய தினம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது…

கொழும்பு குற்றப்பிரிவின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால்  கைது செய்யப்பட்ட கொழும்பு குற்றப்பிரிவின்  முன்னாள் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்  நெவில் சில்வாவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

பதவி விலகினார் சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல!

சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக அசோக சப்புமல் ரன்வல இன்று(13) அறிக்கை மூலம் அறிவித்தார். தனது கல்வித் தகைமை குறித்து சமூகத்தில் சிலர் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் தாம்…