தாயை தாக்கிவிட்டு தானும் தற்கொலை செய்த மகன்!

தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு மகனும் தற்கொலை. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, நேற்று (15) கொடகவெல, பிசோகொடுவ பிரதேசத்தில் தனிப்பட்ட…

இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! மூவர் பணி இடைநிறுத்தம்

இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று (15) காலை பெலியத்தவிலிருந்து…

மின் கட்டணத்தில் திருத்தம்- பொது மக்களிடம் கருத்து கோரல் நாளை ஆரம்பம்!

மின்சாரக் கட்டணத் திருத்த யோசனைக்கான பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கை நாளை (17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி நாளை…

ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவுக்கு இந்தியாவில் வரவேற்பு நிகழ்வு!

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வு தற்போது இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதிபவனில் ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்ச்சிக்குப்…

யாழ். இளவாலையில் விபத்து! ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் நேற்று (15) இரவு விபத்து ஒன்று இடம்பெற்றதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர், பெரியவிளான் பத்திரிமா தேவாலயத்திற்கு அருகில் வசிக்கும் 76 வயதுடைய…

பிரபல தபேலா மேதை சாகிர் ஹுசைன் இன்று காலமானார்

இந்தியாவின் பிரபல தபேலா இசைமேதை சாகிர் ஹுசைன் அமெரிக்காவில் காலமானார். இந்தியாவைச் சேர்ந்த சர்வதேசப் பிரபலம் வாய்ந்த தபேலா இசை மேதையான சாகிர் ஹுசைன் (73) நுரையீரல்…

வருமான வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

வருமான வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. அதாவது, வரி பணம் செலுத்த தவறிய நபர்கள் 2023, 2024…

இன்றைய வானிலை அறிக்கை!

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகின்றது. இது மேலும் தீவிரமடைவதுடன் மேற்கு – வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து தொடர்ந்து…

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் சடலத்தை மறைத்தை வைத்தவர்கள் கைது!

மண்டோரவல பிரதேசத்தில்  மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபரின் சடலத்தை மறைத்து வைத்த இருவரை ஊரகஸ்மங்ன்ஹந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட…

கொழும்பில் துப்பாக்கிச் சூடு!

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று (14) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கொழும்பு, மாளிகாகந்த…