ஆட்டத்தை ஆரம்பித்தார் ரணில்! தனது அரசியல் அலுவலகத்தை திறந்து வைத்தார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் தனது அரசியல் அலுவலகத்தை இன்று சுப நேரத்தில் திறந்து வைத்தார். புதிய அலுவலகம், கொழும்பு சேர் எர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில்…

சட்டமா அதிபரின் சேவை நீடிப்பிற்கு ஜனாதிபதி ரணில் பரிந்துரைப்பு!

தற்போதைய சட்டமா அதிபர் சஞ்சே ராஜரத்தினத்திற்கு 6 மாதங்களுக்கு சேவை நீடிப்பு வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிந்துரைத்துள்ளார். இதன்படி, இம்மாத நடுப்பகுதியில் ஓய்வுபெறவிருந்த சட்டமா அதிபர்,…

விவாதத்திற்கு வருவீர்களா மாட்டீர்களா? அனுரகுமார கேள்வி!

நிறைவேற்று அதிகாரம் என்பது ஜனாதிபதியின் முழுமையான அதிகாரம் ஆகும், அனைத்து பொருளாதார மற்றும் அரசியல் நடவடிக்கைகளும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றன, பொருளாதாரக் குழுக்களால் அல்ல….

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்- சர்வதேச விசாரணை தேவை என மக்கள் தெரிவிப்பு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று(30) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகத்திற்கு முன்பாக A9…

இலக்கை காலாண்டிலேயே எட்டிய இலங்கை – இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

2024 ஆம் ஆண்டிற்கான 1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டு இலக்கை இந்த ஆண்டின் முதல் காலாண்டிலேயே இலங்கை முதலீட்டுச் சபை எட்டியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும்…

தங்கத்தை இறக்குமதி செய்த நிறுவனங்களுக்கு அபராதம்- ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

வருடத்தில் இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இறக்குமதி செய்த ஐந்து நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனங்களுக்கு 1,243 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க…

விக்னேஸ்வரனுக்கு எந்தவித அக்கறையும் கிடையாது – கஜேந்திரன் சாடல்!

இந்தியாவினதும் ரணில் விக்கிரமசிங்கவினதும் அடிவருடியே விக்னேஸ்வரன் எனவும் ஜனாதிபதி தேர்தலில் விரக்தியடைந்துள்ள தமிழ் மக்களை வாக்கு சாவடிக்கு இழுத்து செல்லவே பொது வேட்பாளர் நாடகம் நிகழ்த்தபடுவதாகவும் தேர்தல்கள்…

மதுக்கடையில் இடம்பெற்ற கொலை- பொலிஸாரால் சடலம் மீட்பு!

மதுக்கடையில் ஒருவர் இறந்து கிடந்த நிலையில் சடலம் பிபில பொலிஸாரால் நேற்று (30) காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர் போகஹமடித்த – ஹாலிஎல பகுதியைச்…

புத்தளத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

புத்தளத்தில் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி, புத்தளம் தள  வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (30) உயிரிழந்துள்ளார்….

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உள்ளிட்டோருக்கு விடுதலை- நீதிமன்றம் உத்தரவு!

2012 ஆம் ஆண்டு கிரேக்கப் பத்திரங்களில் முதலீடு மூலம், அரசாங்கத்திற்கு 1.84 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்…