தொடருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு!
மாத்தறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிலதுவ தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவரே இவ்வாறு…
யாழ்.இந்தியத் துணைத் தூதரகம் முன்பாக போராட்டம் : பொலிஸார் குவிப்பு!
உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட வந்தவர்கள் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகம் முன் சென்றதால் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யாழ். மாவட்ட…
கோப் குழுவின் உறுப்புரிமையில் இருந்து பதவி விலகினார் அநுர குமார!
தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவின் உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளார். கோப் குழுவின் தலைவராக…
மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இலங்கை – வெளியான காரணம்!
உலகத்தில் மகிழ்ச்சியான நாடுகளின் அடிப்படையில் இலங்கை 129வது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டியல்படுத்தப்பட்ட 149 நாடுகளில் இலங்கை 129 வது இடத்தில் உள்ளது. முதல் ஐந்து…
செல்கள் செயலிழக்கும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!
இன்றைய காலக்கட்டத்தில் நிலவும் வெப்பம் காரணமாக உடலுக்குத் தேவையான நீர் பற்றாக்குறையால் செல்கள் செயலிழக்கும் அபாயம் இருப்பதாக சுகாதார அமைச்சகத்தின் வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்….
பெண்களுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரிகள் – போதை விருந்தால் சம்பவம்!
அங்குலான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் விசேட பணியகத்தின் புலனாய்வு அதிகாரியாக கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும், தெஹியத்தகண்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருமே கைது…
வெப்பமான காலநிலையால் ஆற்று நீரில் உப்பு கலக்கும் அபாயம்!
நிலவும் வெப்பமான காலநிலையினால் ஆற்று நீரில் உப்பு கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. மாத்தறை நில்வளா ஆற்றின் நீர்மட்டம்…
பெற்றோர்களை நெகிழ வைத்த இளம் தாய்!
குருணாகலில் இளம் தாய் ஒருவரின் செயற்பாடு ஒட்டுமொத்த பெற்றோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சித்தார்த்தா மகா வித்தியாலத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் போது தனது மகனுக்காக தாய்…
சரித ஹேரத், மரிக்கார் ஆகியோரும் கோப் குழுவில் இருந்து இராஜிநாமா!
கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் இருந்து மேலும் இருவர் விலகியுள்ளனர். இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித…
இந்திய மீனவர்களின் அத்துமீறலை எதிர்த்து யாழ். மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டைக் கண்டித்து யாழ்ப்பாணம் மாவட்ட மீனவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட…
