கடும் வெப்பம் காரணமாக பரிதாபமாக ஒருவர் மரணம்!

அக்குரஸ்ஸ, திகல பகுதியில் அதிக வெப்பம் காரணமாக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் வழங்கப்பட்ட தான நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் அவர் வருகைத்தந்துள்ளார்….

கடற்றொழிலாளர்களின் போராட்டம் – யாழ்.இந்திய துணை தூதரகத்திற்கு முன் பதற்றம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தினை யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். இந்த போராட்டம் இந்திய இழுவை மடி தொழிலுக்கு எதிர்ப்பு…

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு – வவுனியாவில் சம்பவம்!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் இன்று (22.03.2024) காலை…

விபத்தில் பாடசாலை மாணவன் பலி!

கெக்கிராவ, கனேவல்பொல வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெக்கிராவ நெல்லியாகம பகுதியைச் சேர்ந்த 6…

தென்னை பயிர்ச்செய்கையில் வெள்ளை ஈயின் தாக்கம் : கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை!

அதிகரித்து வரும் வெப்பநிலையினால் தென்னையில் வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரித்துள்ளது என தென்னை பயிர்ச்செய்கை சபையின் முகாமையாளர் வைகுந்தன் கூறியுள்ளார். வெள்ளை ஈயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில்…

டொலரின் பெறுமதியில் ஏற்படவுள்ள மாற்றம்!

ஜூன் மாதமளவில் டொலரின் பெறுமதி 280 ரூபா வரை வீழ்ச்சியடைந்து ரூபாவின் பெறுமதி வலுவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,…

31 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி வந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 31பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்றிரவு (20.03.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது….

வெல்லவாய பகுதியில் விபத்து: பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயம்!

வெல்லவாய – தனமல்வில பிரதான வீதி பகுதியில் தனியார் பேருந்தொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த பேருந்து வெல்லவாய குமாரதாச சந்தியில் சற்று முன்னர் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக…

உழவு இயந்திர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

மாத்தளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று (20.3.2024) மாத்தளை – வில்கமுவ எலவனாகந்த பிரதேசத்தில்…

மதுபான நுகர்வில் பாரியளவு வீழ்ச்சி!

2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மதுபான வரி வருவாய் இலக்கான 232 பில்லியன் ரூபாயை அடைவது சந்தேகத்திற்குரியது என மதுவரித் திணைக்களத்தின் பிரதானி எம்.ஜே.குணசிறி கூறியுள்ளார். இலங்கையில்…