அரசியல் புகலிடம் கோர முயற்சி – உத்திக்க பிரேமரட்ன மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய உத்திக்க பிரேமரட்ன வெளிநாட்டில் அரசியல் புகலிடம் கோர முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கனடா அல்லது அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்றுக்கொள்ளும் முனைப்புக்களில் அவர்…

மின்சார கட்டணம் வெளியாகவுள்ள விசேட அறிவிப்பு!

மின்சாரக் கட்டணங்களை குறைப்பது தொடர்பிலான இலங்கை மின்சாரசபையின் யோசனை குறித்து இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தனது தீர்மானத்தை இன்று அறிவிக்கவுள்ளது. மின்சாரக் கட்டணங்கள் குறைந்தபட்சம் 18…

உடல் நலக்குறைவால் சாந்தன் மரணம்

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி 24ஆம் திகதி சாந்தனுக்கு உடல்…

நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன பதவி விலகல்! !

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது   உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இவர்  தனது  இராஜினாமா கடிதத்தை இன்று  நாடாளுமன்ற …

திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம் – யாழில் சம்பவம்

யாழ்ப்பாண நகரின் மத்திய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று (26.02.2024) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்கும் ஸ்ரான்லி…

தேசிய பளுதூக்குதல் போட்டியில் வவுனியா மாணவிகள் சாதனை!

இந்த ஆண்டுக்கான தேசிய மட்ட பளுதூக்குதல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன் குளம் மகா வித்தியாலய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். காலி போத்திவெல தேசிய பாடசாலையில் நடைபெற்ற…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் ரணிலுக்கு ஆதரவா?

பொதுஜன பெரமுனவின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் ரணிலை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் சம்மேளனத்தின்…

இரண்டாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் இளநீர்!

ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு, இரண்டாவது இளநீர் செய்கை கிராமம் முருதவெல ரலுவ கிராமத்திற்கு அருகாமையில் நிறுவப்பட்டுள்ளது. விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில்…

களனி பல்கலைக் கழக மாணவர் ஒன்றிய அழைப்பாளர் கைது!

களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் கெலும் முதன்நாயக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொது முறைப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த புதிய…

வரி இலக்கத்தை நடைமுறைப்படுத்துவதிலுள்ள சிக்கல்!

இலங்கையர்களுக்கு வரி இலக்கம் வழங்குவதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு 16 பில்லியன் செலவில் சிங்கப்பூர் நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட வருவாய்…