வீதிகள் புனரமைப்பு – நாடளாவிய ரீதியில் திட்டம்!
நாட்டின் பொருளாதார ஸ்திரத் தன்மை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வீதிப் புனரமைப்புப் பணிகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிதிப்பங்களிப்புடன் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய தினம் (29.02.2024) கடற்றொழில் அமைச்சர்…
சாந்தனின் உடல் வெள்ளிக்கிழமைக்குப் பிறகே இலங்கைக்கு வரும்!
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் உடல் எதிர்வரும்…
யாழில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தனியார் பேரூந்து உரிமையாளர்கள்!
யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்து உாிமையாளர்கள் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டம் இன்று (29.02.2024) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முறையான பேரூந்து…
நாட்டில் நிலவி வரும் அதிகரித்த வெப்பநிலை – வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு!
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் வெப்பநிலையானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப் பகுதி வரையில் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கடும் வெப்பநிலை நிலவும் பகல்…
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து!
சியம்பலாண்டுவ பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது….
வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!
இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட இருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இத்தாலியில் வேலை…
சாந்தனின் கடைசி ஆசை நிறைவேறல்லை – சீமான் ஆதங்கம்!
சாந்தனின் கடைசி ஆசை இறுதியாக ஒரு தடவை தனது தாயை பார்த்து அவர் கையால் ஒருவாய் சோறு சாப்பிட வேண்டும் என்பதே என நாம் தமிழர் கட்சி…
பாடசாலை மாணவர்களுக்கு அறிவுறுத்தல் – கல்வி அமைச்சால் விதிக்கப்பட்டுள்ள தடை!
பாடசாலை மாணவர்கள் இன்றிலிருந்து எதிர்வரும் முதலாம் திகதி (01.03.2024) வரை வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபட கல்வி அமைச்சு தடை விதித்துள்ளது.அதிக வெப்பமான காலநிலையை கருத்திற் கொண்டு இந்த…
யாழில் தொலைதூர தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தம்!
யாழ்ப்பாணத்தில் உள்ளூர் தனியார் பேருந்து சேவைகள் வழமைபோன்று சேவையை முன்னெடுத்து வருகின்ற நிலையில், நெடுந்தூர பேருந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் இன்றுமுதல்(28.02.2024)…
திருமணத்திற்கான இளைஞர் செய்த செயல்: சிக்கிய தாய்!
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தாயும், மகனும் ஜா -எல பொலிஸ் நிலைய குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓபத்த கொட்டுகொட பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞரும் அவருக்கு…
