நாடு திரும்பினார் பசில்!
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து இன்று காலை நாடு திரும்பினார். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர…
கல்விக்கு முதலிடம், தமிழர் ஐக்கியத்துக்கு சிறப்பிடம் இரண்டிலும் கனடியர் – உலகத்தமிழருக்கு வழிகாட்டி!
தெஹியோவிற்ற தமிழ் மகாவித்தியாலய விஞ்ஞானக்கூட அங்குரார்ப்பண விழாவில் கலந்துக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கனேசன் பின்வரும் கருத்துக்களை தெரிவித்தார். இன்று, தமிழர்களாகிய எங்கள் ஒரே ஆயுதம், கல்வி….
ரஷ்ய ஏவுகணைக் கப்பல் கொழும்பை வந்தடைந்தது!
ரஷ்ய பசுபிக் கடற்படையின் ஏவுகணை கப்பல் வர்யாக், கொழும்பு துறைமுகத்திற்கு வணிக நோக்கத்தின் அடிப்படையில் அழைப்பை மேற்கொண்டுள்ளது. கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினரால் கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதாக…
அரிசி விலையில் வீழ்ச்சி – வியாபாரிகள் தெரிவிப்பு!
அரிசியின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக தென் மாகாண அரிசி மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஒரு கிலோ சிவப்பு அரிசியின் விலை 20…
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய சஹ்ரானின் மைத்துனர் கைது!
காத்தான்குடி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சஹ்ரான் ஹாசிமின் மைத்துனர் என அடையாளம் காணப்பட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சட்டவிரோதமாக ஒன்று கூடுவதாக பொலிஸாருக்கு…
புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு அறிவித்தல்- நிறைவடையும் கால அவகாசம்!
கடந்த வருடம் இடம்பெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த முடிவுகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடையவுள்ளது என கல்வி அமைச்சு…
அமைச்சர் ஜீவன் தொண்டமான் இலங்கைக்கான இந்திய தூதுவரை சந்தித்தார்!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்துள்ளார். இந்த…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் – 30பேர் திடீர் கைது
இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் தொடர்ச்சியாக சஹரானின் அடிப்படைவாதத்தை மீள் உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதாக கூறி சந்தேகத்தின் பேரில் 30 இளைஞர்கள் காத்தான்குடி பொலிஸாரால் கைது…
புற்று நோய்க்கான மருந்து தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
பதிவு செய்யப்படாத நிறுவனங்களிடமிருந்தே அதிகளவு புற்று நோய் மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அகில இலங்கை மருந்தக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சந்திக்க கன்கந்த…
குற்ற விசாரணைப்பிரிவிடம் நட்டஈடு கோரிய கெஹலிய!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, குற்ற விசாரணைப் பிரிவிடம் நூறு மில்லியன் ரூபா நட்டஈடு கோரி மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோதமான முறையில்…
