கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி பலி -வவுனியாவில் சம்பவம்!

வவுனியா, சமனங்குளம் பகுதியில் தோட்ட கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி, இன்றையதினம் (18.03.2024) காலை உயிரிழந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் கூறியுள்ளனர்….

சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் வழக்கில் வைத்தியர் துஷித சுதர்சன கைது!

மருந்து விநியோகப்பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் துஷித சுதர்சன  நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வந்தடைந்த அவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது…

அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம் இந்த ஆண்டு கிருஷ்ணராஜா செல்விக்கு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பட்டமளிப்பு விழாவில், ஊடகத்துறையில் ஆண்டுதோறும் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும், யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன்…

யாழ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேரலைக்கான இணைப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி, இன்று 14 ஆம் திகதி முதல் நாளை மறுதினம்16ஆம் திகதி வரை மூன்று நாள்கள் பல்கலைக்கழக…

முட்டை விலையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

முட்டைக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் பண்டிகை காலத்தில் முட்டை விலை அதிகரிப்பை தடுக்கவே இந்த…

பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு!

இலங்கைக்கு பெரிய வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் கூறியுள்ளனர். அரசாங்கத்தின் தலையீட்டுடன் இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய…

யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய இருவருக்கு கிடைத்த தண்டனை!

யாழ் – உடுத்துறை கடற்பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களுக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தலா ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா தண்ட பணம்…

கனடாவில் 6 இலங்கையர்கள் கொலை பற்றி தெரியவந்த உண்மைகள்!

கனடா தலைநகர் ஒட்டாவில் அண்மையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நாட்டை  உலுக்கியுள்ளது….

நாட்டின் சில இடங்களில் மழை எதிர்ப்பார்க்கப்படுகிறது!

கிழக்கு மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில…

ரயில்வே ஊழியர்களின் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு ரத்து!

இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த காலவரையற்ற பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை இலங்கை ரயில்வே ஊழியர்கள் தற்காலிகமாக மீளப்பெற்றுள்ளதாக புகையிரத இயந்திர இயக்க பொறியாளர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது. புகையிரத…