கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியால நீர் வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் நாளை  15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை  தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 11,…

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பதற்றசூழ்நிலை!

இன்று காலை நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது சபைக்குள் கடும் அமளி ஏற்பட்டதையடுத்து, நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு  செலுத்தப்பட்ட சதவீதங்கள் குறித்து…

கொள்ளுப்பட்டியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 5பேர் பலி!

கொழும்பில் இன்று காலை பேருந்து ஒன்றின்மீது  மரம் விழுந்ததில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், இரண்டு பயணிகள் இன்னும்…

கொள்ளுப்பிட்டி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு !

கொள்ளுப்பிட்டியில் இன்று  காலை பேருந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குமாறு போக்குவரத்து அமைச்சு மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது….

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்! முதல் போட்டியில் இங்கிலாந்து –  நியூஸிலாந்து மோதல்!

உலகம் முழுவதும் ஆவலுடன் எதிா்பாா்க்கப்படும் ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று அகமதாபாதில் ஆரம்பமாகின. முதல் ஆட்டத்தில் நடப்புச் சம்பியன் இங்கிலாந்தை நியூஸிலாந்து அணி…

ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையில் குற்றம்சாட்டப்பட்ட நபர் திடீர் மரணம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பிள்ளையான் கட்சியைச் சேர்ந்த ‘கஜன் மாமா’ என்றழைக்கப்படும்…

பெற்றோலிய கூட்டுஸ்தாபனத்திற்கு நியமிக்கப்பட்டார் புதிய தலைவர்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு முனையங்கள் லிமிடெட் (CPSTL) ஆகியவற்றின் தலைவராக சாலிய விக்ரமசூரிய இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார். CPC இன்…

பாதாள உலக குழு நபரிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல்!

கனேமுல்ல சஞ்சீவ என்றழைக்கப்படும் பாதாள உலக நபரான சஞ்சீவ குமாரவிடம் இருந்து பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் முல்லேரியா பிரதேசத்தில் இரண்டு துப்பாக்கிகளை  இலங்கை பொலிஸார் மீட்டுள்ளனர்….

DDO திட்டத்திற்கெதிரான அடிப்படைஉரிமைகள் மனு பரிசீலனை திகதி அறிவிப்பு!

அரசாங்கத்தின் உள்நாட்டு கடன் மேம்படுத்தல் திட்டத்தை சவால் செய்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு 2024 ஜனவரி 23 அன்று இலங்கை உச்ச நீதிமன்றத்தால் பரிசீலனைக்கு…

ஆரம்பமாகிறது காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையேயான கப்பல் சேவை!

இந்தியாவின் நாகபட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. கேரளா மாநிலத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து நாகபட்டினம் துறைமுகத்துக்கு நேற்று…