கொழும்பில் பெரும் போராட்டத்திற்கு அழைப்பு!

இலங்கை அதிபர் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் அனைத்து ஆசிரியர் மற்றும் அதிபர்களையும் கலந்து கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ் மாவட்ட…

யாழில் ஞாவைரவர் ஆலயத்திற்கு முன்னால் புத்தர் சிலை!

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட காங்கேசன்துறை – மாங்கொல்லை பகுதியில் அனுமதியின்றி மரம் வெட்டுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியானது கடந்த…

இராணுவத்தினர் வெளியேற்றம் – காணிகளை அறிக்கையிடும் மக்கள்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, மாங்கொல்லை பகுதியில் இராணுவத்தினர் வெளியேறிய பிரதேசங்களில் உள்ள தமது காணிகளை அறிக்கைப்படுத்தும் நடவடிக்கைகளில் காணி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 33 வருடங்களுக்கும் அதிகமாக மாங்கொல்லை…

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நூற்றாண்டையொட்டி கல்விசார் ஆய்வுமாநாடு

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு நிறைவையொட்டி நடத்தப்படும் கல்விசார் ஆய்வு மாநாடு எதிர்வரும் 09.10.2023 திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. கோப்பாயில் கலாசாலை நிறுவப்படுவதற்கு பின்புலமாக…

தென்மராட்சியில் அத்துமீறிய வன்முறைக் கும்பல் – பொலிஸார் தீவிர விசாரணை!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல், வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால், வீட்டில் இருந்த உடைமைகள் மற்றும் வீட்டிற்கும் தீ…

சில அரச திணைக்களங்களை வினைதிறனாக்கும் ரணிலின் புதிய திட்டம்!

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களத்தை வினைதிறனுள்ளதாக்கும் வகையில், இந்த நிறுவனங்களுக்கு 2024 ஆம் ஆண்டு முதல் இலக்குகளை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில்…

கொள்ளுப்பிட்டியில் விபத்திற்குள்ளான பேருந்து சாரதி மற்றும் நடத்துனருக்கு விடுமுறை

கொள்ளுப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் ஏற்பட்ட விபத்தை அடுத்து விபத்திற்குள்ளான பேருந்து சாரதி மற்றும் நடத்துனருக்கு ஒருவாரகாலம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. குறித்த இருவரும்…

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!

கடந்த செப்டம்பர் மாதம் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 482.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை,…

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை!

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘ஆம்பர்’ அளவிலான ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தீவின் மீது தென்மேற்கு பருவமழை…

நசீர் அஹமட்டை பதவி நீக்கம் செய்ய SLMC தீர்மானம்!

அமைச்சர் நசீர் அஹமட்டை கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் எடுக்கப்பட்ட  தீர்மானம் செல்லுபடியாகும் எனவும்  சட்டபூர்வமானது எனவும் உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. தனது கட்சி உறுப்புரிமையை…