இந்தியா – இலங்கை – கப்பல் ஓடாது!
இந்தியா – இலங்கை நாடுகளுக்கிடையில் நாகப்பட்டினம், காங்கேசன் துறைகளை இணைத்து இன்று ஆரம்பமாகவிருந்த கப்பல் சேவை, இன்று ஆரம்பமாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செரியாபாணி என்ற பெயர் கொண்ட…
RCEPயில் இலங்கை நுழைவதற்கு மலேசியா ஆதரவு அளிக்கும்!
பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்தில் இணைவதற்கான இலங்கையின் விண்ணப்பத்தை மலேசியா ஆதரிக்கும் என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் கூறினார் தெரிவித்தார். இன்று…
ருமேனியாவில் வேளைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி! சந்தேக நபர்களிடம் தீவிரவிசாரணை!
ருமேனியாவில் தொழில் வாய்ப்பு பெற்று தருவதாக கூறி இரண்டரை கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த தம்பதியினர் தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். மாதம்பை…
நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது!
கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் வடமாகாணங்களில் பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு வளிமண்டல நிலைமை சாதகமாக இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு…
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு மத்தியில் மேலும் ஒரு இலங்கைப் பெண் மாயம்!
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தில் இடம்பெற்று வரும் வன்முறைகளுக்கு மத்தியில் மேலும் ஒரு இலங்கைப் பெண் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. இதன்படி, இஸ்ரேலில் வசிக்கும்…
டோண்ட்ரா ஹெட் கடற்பகுதியில் உயர் தொழில்நுட்ப செயற்கைக்கோள் சாதனத்துடன் 6 பேர் கைது!
டோண்ட்ரா ஹெட் ஆழ்கடலில் பயணம் செய்த 6 பேர் உயர் தொழில்நுட்ப செயற்கைக்கோள் கருவியை வைத்திருந்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத்…
பொலிஸ் மா அதிபர் சி.டி விக்கிரமரத்னவின் பதவிக்காலம் நீடிக்கப்படுமா?
தற்போதைய பொலிஸ் மா அதிபரான சி.டி விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்புகாலம் இன்று முடிவடைய உள்ளது. தற்போதைய ஐஜிபி சி.டி. விக்கிரமரத்ன பொலிஸ் சேவையில் இருந்து 2023…
ஜனவரி முதல் தனியார் பேருந்துகளுக்கான மாசு சோதனையைத் தவிர்க்க நடவடிக்கை!
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து தனியார் பேருந்துகளுக்கும் புகை மாசு சோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் …
கொடூரமாகத் தாக்கப்பட்ட இந்திய மீனவர்கள்!
இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் அடுத்தடுத்து கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் மீனவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். கோடியக்கரை அருகே…
பரீட்சைகள் தொடர்பில் ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு!
2025ஆம் ஆண்டு முதல் கல்வி பொது தராதர சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகளை திட்டமிட்ட நேரத்திற்குள் நடத்தும் வகையில் சட்டத்தை வகுக்குமாறு ஜனாதிபதி ரணில்…
