கொடூரமாகத் தாக்கப்பட்ட இந்திய மீனவர்கள்!

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் அடுத்தடுத்து கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் மீனவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த வேதாரண்யம் மீனவர்களை தாக்கி சுமார்  ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி 2 மீனவர்கள் வெட்டுக் காயங்களுடன் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply