பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டோர் மீது தாக்குதல்!

தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கலந்துக்கொண்டு மீண்டும் திரும்பிய பேருந்து மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளனர். மொனராகலை பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை தேசிய மக்கள்…

யானையின் தாக்குதலுக்கு இலக்கான முதியவர் வைத்தியசாலையில் அனுமதி!

கிளிநொச்சியில் யானையின் தாக்குதலுக்கு இலக்கான முதியவரொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி – சிவபுரம் பகுதியில் நேற்றைய தினம் இரவு…

வீட்டுக்குள் புகுந்த வன்முறை கும்பலால் தாக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணம் – நீர்வேலி அம்மன் கோவில் சாந்தி அச்செழு பகுதியில் நேற்று இரவு வீட்டுக்குள் புகுந்த வன்முறை குழு ஒன்று சொத்துக்களை அடித்துடைத்து சேதம் விளைவித்ததுடன் வீட்டிலிருந்த…

விசாரணை நடத்த வந்த பொலிஸார் மீது தாக்குதல்! சீனப் பெண் கைது!

பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை  தாக்கிய சீனப் பெண் ஒருவர் இன்று  பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். பேருவளை மங்கள மாவத்தையில் வசிக்கும் 36 வயதுடைய…

இலங்கையில் தாக்கப்பட்ட பங்களாதேஷ் பெண் வைத்தியர் ! கிருலப்பனையில் சம்பவம் !

பங்களாதேஷை சேர்ந்த பெண் வைத்தியர் ஒருவர், கொள்ளைக் கும்பல் ஒன்றினால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். கிருலப்பனை பகுதியில் உள்ள உணவகமொன்றுக்கு அருகில் வைத்து குறித்த பெண் தாக்கப்பட்டு ,…

பெரதெனியா பல்கலை மாணவர்களிடையே குழு மோதல்!

இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் பல் மருத்துவ…

ஹமாஸ் தாக்குதலில் மற்றுமொரு இலங்கையர் பலி!

இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதலில் மற்றுமொரு இலங்கையர் பலியாகியுள்ளாதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுஜித் பண்டார யட்டவர என்ற 48…

வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய டயானா கமகே!

நாடாளுமன்ற எதிர்க் கட்சி உறுப்பினர் ஒருவரால் தாம் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறி ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் டயானா கமகே சிகிச்சைகளின் பின்னர்…

கொடூரமாகத் தாக்கப்பட்ட இந்திய மீனவர்கள்!

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் அடுத்தடுத்து கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் மீனவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். கோடியக்கரை அருகே…

பாகிஸ்தானில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் ஏற்பட்ட குண்டு வெடிப்புவிபத்தில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு  பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலூசிஸ்தானின் தென்மேற்கு மாகாணத்தில் உள்ள…