தலவாக்கலையில் மாயமான சிறுவர்கள் – தேடுதல் வேட்டையில் பொலிஸார்!

தலவாக்கலை – கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சிறுவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை(14.07.2024)…

கொழும்பை பாடசாலை மாணவர்களின் மரணத்தில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!

கொழும்பு, கொம்பனிவீதியில் உள்ள அல்டெயார் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த 15 வயது மாணவன், மாணவியின் சடலங்கள் பிரேத பரிசோதனைகளின்…

கொழும்பு அடுக்கு மாடி குடியிருப்பு தற்கொலை விவகாரம்- ஆரம்பிக்கப்படும் விசாரணை!

கொம்பனித்தெருவில் ஒல்டேயார் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து நேற்றிரவு (02) கீழே விழுந்து 15 வயதுடைய சிறுமியும் சிறுவனும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தற்போது…

உயிரிழந்த கோழிகளை விற்பனை செய்யும் மோசடி!

தற்போதைய சூழலில் கோழி இறைச்சியை கொள்வனவு செய்யும் போது அதிக கவனம் செலுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் வெள்ள நிலைமை காரணமாக, வெள்ளத்தில்…

யாழில் இடம்பெற்ற பாரிய விபத்து – ஆபத்தான நிலையில் சாரதி!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும் கூலர் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இன்று காலை குறித்த விபத்து கொடிகாமம் புத்தூர் சந்தி இடையே இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து…

ஒரு பிள்ளையின் தாய் கழுத்தறுத்து கொலை – சந்தேக நபர் தப்பி தலைமறைவு!

கிரிந்திவெல ஊராபொல பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், பெண்ணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது என்று கிரிந்திவெல பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 35…

பேருந்து – முச்சக்கரவண்டி விபத்து- 13பேர் படுகாயம்!

மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தும் முச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து களுத்துறை, நாகொட, பிரதேசத்தை…

யாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட நபர் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் கோவிலுக்கு செல்லும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடமிருந்து 10 தங்கப் பவுண் நகைகள், கைப்பைகள், அலைபேசிகள்…

வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்குள் பாய்ந்த வாகனம் – மயிரிழையில் உயிர் தப்பிய வெளிநாட்டவர்!

வவுனியா – ஏ 9 வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சாந்தசோலை சந்திப் பகுதியில் உள்ள பாலத்துக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த…

பாரிய விபத்தில் சிக்கிய பௌத்த பிக்கு உட்பட 12 பேர்!

தெல்தெனிய மொரகஹமுல – கல்மல் ஓயா வளைவுக்கு அருகில் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பௌத்த பிக்கு உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக தெல்தெனிய…