திருகோணமலையில் அதிகாலையில் பதற்றம் – தீவிர விசாரணையில் பொலிஸார்!

திருகோணமலையில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இன்று திங்கட்கிழமை அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்…

அதிகாலை கிளிநொச்சியில் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்!

உதய நகர்ப் பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது….

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை!

இலங்கையில், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற போது கட்டானைப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட…

சற்று முன்னர் கிளிநொச்சியில் இடம்பெற்ற பாரிய விபத்து!

பளையில் சற்று முன்னர் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த பாரவூர்தி ஒன்றே விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…

இந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்தின் நேரடி சாட்சியம்!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர் ஒருவர், தான் கண்ட  காட்சிகளை விவரித்துள்ளார். குறித்த விபத்தில் உயிர் தப்பிய அனுபவ்…

பாரிய இடிபாட்டிற்குள் சிக்கிய பாடசாலை மாணவர்கள் – கனடாவில் பரபரப்பு!

கனடாவில் சுற்றுலாத் தலம் ஒன்றில் உள்ள நடைபாதை இடிந்து விழுந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வின்னிபெக் மாகாணத்தில் உள்ள செயிண்ட் போனிபேஸ் என்ற பகுதியில் அமைந்துள்ள…