ஒரே இரவில் சேதமாக்கப்பட்ட தேவாலயங்கள் – யாழில் பரபரப்பு!

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள நான்கு தேவாலயங்கள் விசமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதோடு, நான்கு தேவாலயங்களிலும் மாதா சிலைகளே…

கொழும்பில் தொடரும் மர்மம் – மற்றுமொரு தாயும் மகளும் மாயம்!

கொழும்பில் மேலுமொரு தாயும் மகளும் மாயமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹரகம, பத்திரகொட, விஹாரவத்த வீதியில் வசிக்கும் தாயும் மகளுமே காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்….

வவுனியாவில் இடம்பெற்ற கொடூர வாள்வெட்டுத் தாக்குதல் – மேலுமொருவர் உயிரிழப்பு!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கும்பல் ஒன்றினால் கடுமையாகத் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து தகவல்…

வவுனியாவில் அதிகாலையில் இடம்பெற்ற விபத்து!

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி உட்பட இருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, பறநாட்டகல் பகுதியில்…

தூக்கில் தொங்கிய நிலையில் பல்கலை மாணவி – பெற்றோரிடம் தீவிர விசாரணை!

பல்கலைக்கழக மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ருகுணு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 23 வயதுடைய மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது….

திடீரென பள்ளத்திற்குள் பாய்ந்த பேருந்து – ஸ்தலத்தில் நபர் பலி!

வெல்லவாய வீதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், எல்ல –…

பிரமிட் திட்ட பண வைப்பு விவகாரத்தில் அடித்துக்கொல்லப்பட்ட நபர்!

இரண்டு தரப்பினருக்கு இடையில் இடம் பெற்ற வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அம்பாந்தோட்டை – தங்காலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த  சம்பவத்தில்…

கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்க்கப்பட்ட வயோதிபப் பெண் தொடர்பான விபரம் வெளியானது

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்க்கப்பட்ட வயோதிபப் பெண், திம்புல-பத்தனை தோட்டத்தில் வசிப்பவர் எனவும், அவர் 67 வயதுடைய பெருமாள் பெரமாய் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது….

மன்னம்பிட்டி விபத்து தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய தகவல்!

மன்னம்பிட்டியில் நேற்றிரவு இடம் பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் அப்பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விபத்தில் ஒரு பெண் உட்பட 10 பேர் பலியாகியுள்ளதுடன்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நபர் ஒருவருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில், சினமன் கிராண்ட் மற்றும் ஷங்ரில்லா ஹோட்டல்களில் குண்டினை வெடிக்கச் செய்த தற்கொலை குண்டுதாரிகளான சகோதரர்களின் இளைய சகோதரரான மொஹம்மட் இப்ராஹீம்…