தென்னிலங்கையில் வர்த்தகர் மாயம்!

கொலன்ன பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக கொலன்ன பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று குறித்த வர்த்தகர் பணம் எடுத்து வருவதற்காக தனது வானில்…

மட்டக்களப்பில் மோசடி – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகரிகளின் அதிரடி!

மட்டக்களப்பில் போலி வெளிநாட்டு முகவர் ஒருவரின் வீடு முற்றுகையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு அமிர்தகழி பிரதேசத்தில் உள்ள போலி முகவர் ஒருவரின் வீட்டை நேற்றைய தினம் கொழும்பில் இருந்து…

இளைஞனின் இறுதி ஊர்வலத்தில் முகக்கவசங்களால் தாக்கப்பட்ட குடும்பஸ்தர்!

வாதுவ பிரதேசத்தில் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதி ஊர்வலத்தில் பயணித்த இளைஞர்களை எச்சரித்த மூன்று பிள்ளைகளின் தந்தை கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் முகக்கவசம் அணிந்த இளைஞர்கள்…

யாழில் பேருந்துக்குக் கல்லெறிந்து சேதப்படுத்திய பெண்!

யாழ்ப்பாணத்தில் பேருந்துக்கு  கல்லெறிந்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – அச்சுவேலி…

சீட்டிழுப்பில் வெற்றிபெற்ற நபரைக் கடத்திய கும்பல்!

ஏழரை கோடி ரூபா பெறுமதியான லொத்தர் பரிசு பெற்ற நபரை கடத்திச் சென்ற குழுவொன்றை கம்பளை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் கம்பளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து…

மன்னாரில் கரையொதுங்கிய சடலம் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடிக்கு சற்று தொலைவில் உள்ள கடற்கரை பகுதியில் கடந்த 2 ஆம் திகதி மாலை கரை ஒதுங்கிய நிலையில்…

யாழின் பிரபல நகைக் கடை உரிமையாளரின் மனைவி கைது!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நகை கடை உரிமையாளரின் மனைவி 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸ்…

வாகன மோசடி; குற்றப்புலனாய்வுப் பிரிவின் துரித நடவடிக்கையில் சிக்கிய நபர்கள்!

மோட்டார் சைக்கிளின் இயந்திர அடிச்சட்டகம் மற்றும் போலி ஆவணங்களைக் கொண்டு வாகன மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ்…

வவுனிய கொடூர வாள்வெட்டு சம்பவம் – ஒரு வாரத்தின் பின்னர் வெளியான அறிவிப்பு!

வவுனியா வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வவுனியா தோணிக்கல்லில் வீட்டிற்குள் நுழைந்து  மேற்கொள்ளப்பட்ட…

நாடு முழுவதும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆரம்பமாகிறது விசாரணை!

நாடு முழுவதும் காணாமல்போனோர் தொடர்பில், ஐந்து மாவட்டங்களை மையமாகக் கொண்டு முறைப்பாட்டு விசாரணை நிகழ்ச்சித் திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த செயற்பாடுகள்…