வெல்லம்பிட்டிய படுகொலைச் சம்பவம் – சந்தேகநபர் ஒருவர் கைது!

வெல்லம்பிட்டிய, கிட்டம்பஹுவ வீதி பகுதியில் கடந்த 28 ஆம் திகதி நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்….

யாழில் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதிகாரி!

யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த பெண்பொலிஸ் உத்தியோகத்தர் மீது, பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 26…

குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்துக் கொள்ளை – யாழில் பரபரப்பு!

யாழில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த கொள்ளையர்கள்  அங்கிருந்த குழந்தையொன்றின் கழுத்தில் கத்தியை  வைத்து  தங்க நகைகள் உட்பட பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

வசந்த கரன்னகொட அறிக்கையின் அடிப்படையில் சிஐடி புதிய விசாரணை!

கடந்த ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவு புதிய விசாரணையை ஆரம்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ்…

பயணித்துக்கொண்டிருந்த வாகனத்தில் தீடீரென பற்றிய தீ – யாழில் பரபரப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை சந்திப் பகுதியில், பட்டா  வாகனம் தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது. மின் கசிவினால் வாகனம் தீப்பற்றியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. பருத்தித்துறை…

வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

பசறை  13ம் கட்டை லுணுபிஸ்ஸபதன பகுதியில் உள்ள வீடொன்றில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் உள்ள வீடொன்றில் ஒருவர் உயிரிழந்த நிலையில் உள்ளதாக…

குழு மோதலில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட நபர்!

கொழும்பில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் கலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு மட்டக்குளி ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று…

தினேஷ் ஷாப்டரின் படுகொலை – குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட உத்தரவு!

அரசாங்க இராசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டர் அணிந்திருந்த ஆடைகளை மீட்டு, அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய வைத்திய நிபுணர்…

காலி சிறைச்சாலையில் தொடரும் மர்மம் – இருவர் உயிரிழப்பு!

காலி சிறைச்சாலையில் இனங்காணப்படாத நோய் காரணமாக, இரண்டு கைதிகள் உயிரிழந்தமையை அடுத்து, கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்திய குழாம் ஒன்று ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது. நோய் கண்டறியப்படும் வரை குறித்த…

பொலிஸ் வாகனம் மோட்டார் சைக்கிள் மோதல் – ஸ்தலத்தில் நபர் பலி!

யாழ்ப்பாணம், ஏ9 வீதியில் இன்று மதியம் மோட்டார் சைக்கிளும், பொலிசாரின் தண்ணீர் பவுசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் உயிரிழந்ததுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார். நல்லூர் செம்மணி வளைவிற்கு அண்மையாக…