ஆடை வர்த்தக நிலைய தீ விபத்து தொடர்பில் வாக்குமூலங்கள் பதிவு!

கொழும்பு புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள வர்த்தக நிலையத்தில் நேற்று ஏற்பட்ட தீப்பரவல் தொடர்பில், பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதற்கமைய தீக்கிரையான வர்த்தக…

கொழும்பு புறநகரில் திடீரென பற்றியெரிந்த தீ!

கொழும்பு புறநகர் பகுதியான பாணந்துறையில் உள்ள கட்டிடத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இன்று காலை இரண்டு மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த கட்டிடம் விளையாட்டுப்…

கொடூரமாகத் தாக்கப்பட்ட இந்திய மீனவர்கள்!

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் அடுத்தடுத்து கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் மீனவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். கோடியக்கரை அருகே…

தென்மராட்சியில் அத்துமீறிய வன்முறைக் கும்பல் – பொலிஸார் தீவிர விசாரணை!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல், வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால், வீட்டில் இருந்த உடைமைகள் மற்றும் வீட்டிற்கும் தீ…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரணில் எடுத்துள்ள தீர்மானம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற மூன்று சிரேஷ்ட அரச அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றை…

கொக்குத்தொடுவாயில் மனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட தோட்டாக்கள்!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணியின் போது மனித எச்சங்களுடன், இரண்டு துப்பாக்கி தோட்டாக்கள் என சந்தேகிக்கப்படும் சில உலோக துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்…

வவுனியா இரட்டைக் கொலை – நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் மூவருக்கு வவுனியா நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. வவுனியா, தோணிக்கல் பகுதியில்…

யாழில் கை அகற்றப்பட்ட சிறுமி தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக  அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவருக்கு கையின் ஒரு பகுதி சத்திரசிகிச்சை மூலம் துண்டிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம்!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய, மீண்டும் இன்று ஆரம்பமாகவுள்ளது. முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விவகாரம்…

அடித்துக்கொலை செய்யப்பட்ட நபர் – சந்தேக நபர்கள் தொடர்பில் பொலிஸாரின் அறிவிப்பு!

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை பிரதேசத்தில் குழுவொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இத்தாக்குதல் கடந்த 31ஆம் திகதி இடம்பெற்றதாகவும், பலத்த காயமடைந்த நபர், யாழ்ப்பாண போதனா…