சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று!
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று புதன்கிழமை நினைவு கூரப்படுகின்றது. இந்நிலையில், இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது…
மகளை கேலிசெய்த நபரை கொலை செய்த தந்தை!
தனது மகளை கேலி செய்த இளைஞனை ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை, கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் கொழும்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய…
போதைப்பொருளுடன் சிக்கிய பாடசாலை மாணவன்!
யாழ்ப்பாணம் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் மாவா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். தீவக குடியிருப்பு பகுதி ஒன்றில் வசிக்கும் குறித்த மாணவன்…
பயணித்துக்கொண்டிருந்த வாகனத்தில் தீடீரென பற்றிய தீ – யாழில் பரபரப்பு!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை சந்திப் பகுதியில், பட்டா வாகனம் தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது. மின் கசிவினால் வாகனம் தீப்பற்றியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. பருத்தித்துறை…
சீன ஆய்வுக் கப்பல் தொடர்பில் இலங்கை தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு!
ஷி யான் – 6 சீன ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான கோரிக்கையை மேலும்…
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான குற்றச்சாட்டு நிறுத்திவைப்பு!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சமீபத்தில் தண்டனை விதிக்கப்பட்டதை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இன்று இடைநிறுத்தியுள்ளது எனவும் இதனால் அவர் சிறையில்…
பயங்கரவாத எதிர்ப்பு மசோதா திருத்தங்களுடன் மீண்டும் உருவாக்கப்படும்!
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை திருத்தங்களுடன் மீள் வரைவு செய்வதற்கு சட்ட வரைவு ஆசிரியருக்கு அறிவுறுத்தும் தீர்மானத்திற்கு அமைச்சரவை பச்சைக்கொடி காட்டியுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது….
இந்தியாவில் இருந்து மேலும் முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி !
அடுத்த 3 மாதங்களில் இந்தியாவில் இருந்து 92.1 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல்…
இலங்கை ஜப்பான் இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம்!
இலங்கை மின்சார சபைக்கும் ஜப்பான் மின்சார தகவல் நிலையத்திற்கும் இடையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை மின்சார சபை…
நாளை வங்கிகள் திறக்கப்படும்! நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!
நாளைய தினம் போயா தினமாக இருந்தாலும் அரச வங்கிகள் திறந்திருக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்மூலம், இலங்கை வங்கி மற்றும் மக்கள்…
