இலங்கையில் நடைபெறவுள்ள 37 வது ஆசிய பசிபிக் மாநாடு!
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைச்சின் 37 வது ஆசிய பசுபிக் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்தில் குறித்த…
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர்!
இந்தியாவின் மத்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அதற்கமைய இரண்டு நாள் உத்தியோகபூர்வ…
உலக நாடுகளுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்த இந்தியா!
பருவநிலை மாற்றம் காரணமாக இந்தியாவின் அரிசி ஏற்றுமதி அண்மைக்காலமாகப் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றது இதன்காரணமாக கடந்தமாதம் உள்நாட்டில் விலைவாசி உயர்வைத் தணிக்கவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும்,…
பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை!
பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும்…
காவி உடை தரித்த ஒரு சிலரால் நாட்டின் சட்டம் ஒழுங்கிற்கு பாரிய அச்சுறுத்தல்!
பௌத்தர்களே இல்லாத தமிழர் பிரதேசங்களில் காணிகளை கைப்பற்றி பௌத்த மத சின்னங்களை நிறுவுவது பயங்கரவாதம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். பௌத்தமயமாக்கல் நடவடிக்கை…
பதவிக்காலத்தில் வழங்கிய நூற்றுக்கணக்கான துப்பாக்கிகளை மீளக் கையளிக்காத சந்திரிக்கா!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு 1980 முதல் 1990 வரையிலான காலப்பகுதியில் வழங்கப்பட்ட போர 12 ரக 104 துப்பாக்கிகள் இன்னும் மீள கையளிக்கப்படவில்லை…
யாழில் ஆரம்பமானது “யாழ் முயற்சியாளர் – 2023” விற்பனைக் கண்காட்சி!
யாழ் மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவால் நடத்தப்படும் “யாழ் முயற்சியாளர் – 2023” விற்பனைக் கண்காட்சி இன்றையதினம் ஆரம்பமானது. சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி…
இலங்கை – தாய்லாந்து இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!
இலங்கை மற்றும் தாய்லாந்துக்கு இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை அடுத்த வருடத்தில் ஏற்படுத்திக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்திற்காக இந்த வருடத்தில் மாத்திரம் இரண்டு நாடுகளுக்கும் இடையில்…
யாழில் திடீர் சுகயீனமடைந்த இளைஞன் உயிரிழப்பு – வெளியான பின்னணி!
அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்து வந்த இளைஞன் ஒருவர் கிருமி தொற்றுக்கு உள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞனே இவ்வாறு…
இந்தியாவிற்கு தாரை வார்க்கப்படும் தமிழர் காணிகள் – அம்பலப்படுத்திய வசந்த முதலிகே!
திருகோணமலை பகுதியில் உள்ள 624 சதுர மைல் பரப்பளவு காணியை இந்தியாவிற்கு பத்திரப்பதிவு செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர் வசந்த…
