ஊழல் ஒழிப்பு சட்ட நடைமுறை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!
இலங்கையில் ஊழல் ஒழிப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த இன்னும் 2 மாதங்கள் தேவைப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊழல் ஒழிப்பு சட்டமூலம் தொடர்பாக ஊடகங்களுக்கு…
பிரித்தானியா தலைமையில் இலங்கை தொடர்பான அடுத்தகட்ட நகர்வுகள்!
பிரித்தானியா தலைமையிலான இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இலங்கையின் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் இடையில் இவ்வாரம் நடைபெறவுள்ள சந்திப்பில் இலங்கை தொடர்பான அடுத்தகட்ட…
இலங்கையில் தொடரும் சீன ஆக்கிரமிப்பு – அரச ஆதாரவுடன் நடந்தேறும் பாரிய திட்டம்!
மொனராகலயில் சீனாவின் புதிய திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். காட்டு மரங்களில் இருந்து கரி தயாரிக்கும் சீனாவின் திட்டத்தை எதிர்த்தே தனமல்வில மக்கள்…
நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!
நலன்புரி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 15 லட்சம் பயனாளிகளில், விபரங்கள் உறுதி செய்யப்பட்ட 8 லட்சம் பயனாளிகளுக்கான, ஜூலை மாதத்துக்கான கொடுப்பனவு இன்று முதல் வங்கிக்…
வடக்கு கிழக்கில் மீண்டும் தலைதூக்கும் யுத்தத் தூண்டல் – ஐ.ம.ச கண்டனம்!
குருந்தூர் மலையை அடிப்படையாகக் கொண்டு இன மற்றும் மத கலவரங்கள் ஏற்படுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாதென ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில்…
சட்டத்தரணிகளின் கூச்சலுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டேன் – சரத் வீரசேகர பதில்!
முல்லைத்தீவு நீதிபதியைக் காப்பாற்ற முயலும் வடக்கு கிழக்கு சட்டத்தரணிகளின் எழுச்சியைக் கண்டு தான் அஞ்சப்போவதில்லை என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அண்மையில்…
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக கோபால் பாக்லே!
அவுஸ்திரேலியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மன்பிரீத் வோஹ்ரா எதிர்வரும் டிசம்பர் மாதம் சேவையில் இருந்து ஓய்வு பெறும் நிலையில், அவருடைய வெற்றிடத்திற்கு இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர் கோபால் பாக்லே…
இலங்கை தாய்லாந்து இடையே ஆரம்பமானது உத்தேச பேச்சுவார்த்தை!
இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான ஐந்தாவது சுற்று உத்தேச பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சில் இடம்பெறவுள்ளது. அரசியல், வர்த்தகம்,…
ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து – 10 பேர் பலி!
தமிழ் நாடு மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறித்த தீ…
இந்திய புலனாய்வு அமைப்பிடம் சிக்கிய மற்றுமொரு இலங்கையர்!
இந்திய இலங்கை சட்டவிரோத போதைப்பொருள், ஆயுத வியாபாரம் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீள் உருவாக்கும் முயற்சிகள் தொடர்பில் மற்றுமொவரை இந்தியாவில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பான…
