பெரும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் –  சுகாதாரத் தொழிற்சங்கங்கள் எச்சரிப்பு

ஊடகங்களுக்கு தகவல்களை வெளியிட வேண்டாம் என சுகாதார அமைச்சின் செயலாளரினால் அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து அனைத்து அரசாங்க வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் வியாழக்கிழமை…

யாழில் ஹெரோயினுடன் கைதான இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர்!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் ஹெரோயினுடன் கைதான இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஹெரோயின் போதைப்பொருள்களுடன்…

LPL இல் தேசிய கீதத்தை பிழையாக உச்சரித்தவருக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – விதுர விக்கிரமநாயக்க

2023 ஆம் ஆண்டுக்கான LPL தொடக்க விழாவில் தேசிய கீதத்தை இசைக்கும் போது பிரபல பாடகி உமாரா சின்ஹவன்ச பாடல் வரி ஒன்றை தவறாக உச்சரித்த வீடியோ…

இலங்கையில் அதிகரித்த ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்கள் – தேசிய கணக்கெடுப்பு

ஐஸ் போதைப்பொருள் பயன்பாடு குறித்த தேசிய கணக்கெடுப்பின் ஆரம்பக் கண்டுபிடிப்புகள் மூலம், நாட்டில் சுமார் 50 ஆயிரம் பேர் ஐஸ் போதைப்பொருளைப் பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது என தேசிய…

மீண்டும் ஓர் கறுப்பு ஜூலைக்கு வித்திடும் அரசாங்கம்!

இலங்கை அரசாங்கம் மீண்டும் ஓர் கறுப்பு ஜூலைக்கு வித்திடுகின்றது என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சாட்டியுள்ளார். வடக்கு கிழக்கிற்கு பொலிஸ்…

கொழும்பில் திட்டமிடப்பட்ட போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு

நிறுவனங்களுக்கு இடையிலான ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க உள்ளிட்டோருக்கு, வீதிகள் மற்றும் நடைபாதைகளை மறித்து பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு…

சமஸ்டியை வலியுறுத்தி போராட்டம் முன்னெடுப்பு!

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய 100 நாட்கள் செயல்முனைவின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்…

வெற்றியுடன் ஆரம்பித்த ஜெவ்னா கிங்ஸ்; 4ஆவது எல்.பி.எல் தொடரின் முதலாவது ஆட்டநாயகன் வியாஸ்காந்த்!

4 ஆவது எல்.பி.எல் தொடர் நேற்று ஆரம்பமான நிலையில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் ஆணியை வீழ்த்தி ஜப்னா கிங்ஸ் அணி தொடரின் முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. அத்துடன்,…

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று(31) பெரிதளவாக மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. இலங்கை மத்திய வங்கி இன்று (31) வௌியிட்ட நாணய மாற்று விகித…

கெஹலிய மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை – இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு கூடவுள்ளது. குறித்த கலந்துரையாடல் இந்த…