அரசியல் அமைப்பையே தீயிட்டு எரிக்கும் நிலை ஏற்படும் – சிவாஜிலிங்கம் எச்சரிக்கை!

இலங்கை அரசியல் அமைப்பையே தீயிட்டு எரிக்கும் நிலை ஏற்படலாம் என  தமிழத் தேசிய கட்சியின் பொது செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது…

மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த நபர் கைது!

மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்களுக்கு கேரள கஞ்சா விற்பனை செய்த மொரட்டுவை பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரைகள் முடிந்து…

மீண்டும் செயலிழந்த குமுதினி படகு!

யாழ்ப்பாணம் குறிகட்டுவான் மற்றும் நெடுந்தீவுகளுக்கு இடையிலான குமுதினி படகு சேவை இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் செயலிழந்துள்ளது. சில மாதங்களாக குமுதினி படகு பழுதடைந்த நிலையில் பயணிகள்…

ஜூலையில் குறைவடைந்த இலங்கையின் பிரதான பணவீக்கம்

இலங்கையின் பிரதான பணவீக்கம், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றத்தால் அளவிடப்பட்டதன் படி, கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூலையில் 6.3 சதவீதமாக மேலும் குறைந்துள்ளது. நுகர்வோர்…

இலங்கையில் இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதில் கவனம்! ஜப்பான்

ஜப்பானின் அமைச்சரவை அலுவலக இராஜாங்க அமைச்சர் புஜிமாரு சடோஷி (FUJIMARU Satoshi) மற்றும் பிராந்திய மறுமலர்ச்சி மற்றும் கண்காணிப்பு மறுசீரமைப்புக்கான முன்னாள் இராஜாங்க அமைச்சர் யமமோட்டோ கோசோ(YAMAMOTO…

அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்க வேண்டும்!

அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்குவது தொடர்பாக தாம் விவாதித்து வருவதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு, அரசியலமைப்பின் 13வது…

இறைச்சிக்கோழி இறக்குமதிக்கு ஜனாதிபதி அனுமதி

உணவு கைத்தொழில் நோக்கங்களுக்காக கோழி இறைச்சியை இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதியளித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

மீண்டும் ரணிலை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்போவதில்லை!

இலங்கையின் ஜனாதிபதியாக மீண்டும் ரணில் விக்ரமசிங்கவை தேர்வு செய்யப்போவதில்லை என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் மட்டுமே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தைகளை நடத்த…

இன்றுடன் ஓய்வு பெறுகிறார் ஸ்டூவர்ட் ப்றோட்!

அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான ஏஷஷ் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் நடந்து வருகின்ற நிலையில் இன்றைய போட்டியுடன்…

சட்ட விரோதமாக அகழப்படும் மணலை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டம்!

கிளிநொச்சியில் சட்டவிரோதமாக அகழப்பட்டு, கைப்பற்றப்பட்ட மணலை நீதிமன்றத்தின் அனுமதியுடன் நியாயமான விலையில் பிரதேச மக்களுக்கு வழங்குதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்த ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில்…