இந்திய பெண் துப்புரவு பணியாளர்களுக்கு அடித்த ஜாக்போட்
கடந்த ஜூன் மாதம், தென்னிந்திய மாநிலமான கேரளாவைச் சேர்ந்த 11 பெண் துப்புரவுப் பணியாளர்கள், அதிஸ்ட இலாபச் சீட்டு வாங்கியதன் மூலம் கடந்த வாரம், அவர்களுக்கு 100…
இன அழிப்பு இராணுவமே வெளியேறு – தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம்!
யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரண்டாவது நாளாகவும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள…
சாகச மனிதர் 68 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து இறப்பு
உயரமான கட்டடங்களில் ஏறி சாகசம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்த பிரான்ஸ் நாட்டு சாகசப் பிரியர், 68 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். ரெமி லுசிடி…
ஆஸ்திரேலியாவில் 91 இளம் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பராமரிப்பு ஊழியர்
அவுஸ்திரேலிய முன்னாள் குழந்தை பராமரிப்பு ஊழியர் ஒருவர், 91 இளம் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அதை படம்பிடித்து, ஒன்லைனில் விநியோகித்ததாகக் கூறப்படும் 1,600 க்கும் மேற்பட்ட…
பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்து – 18 பேருக்கு காயம்
கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியில் இன்று அதிகாலை பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததில் ஏறக்குறைய 18 பேர் காயமடைந்துள்ளனர். வட்டவளை சிங்கள…
பொது மக்களுக்கு மக்கள் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மக்கள் வங்கிக் கிளைகளும் இன்று (01) திறக்கப்படும் என மக்கள் வங்கி அறிவித்துள்ளது. இன்று நோன்மதி விடுமுறை என்றாலும் மக்கள் வங்கிக்…
ஜேர்மனி செல்ல முயன்ற யாழ் இளைஞர்கள் நால்வர் விமான நிலையத்தில் கைது!
போலிக் கடவுச்சீட்டு மற்றும் விமானச் சீட்டுகள் மூலம் ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற 5 இளைஞர்கள், நேற்று திங்கட்கிழமை (31) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்….
இரத்தினபுரியில் மண்சரிவு – ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்!
இரத்தினபுரி, எண்தனவில் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், குறித்த மண்சரிவில் மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம்…
எமது நிலம் எமக்கு வேண்டும் – யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!
முல்லைத்தீவு – அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று மாலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு –…
சுப்பர் ஓவரில் காலி டைட்டன்ஸ் அணி வெற்றி!
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய நாளுக்கான முதலாவது போட்டியில் காலி டைட்டன்ஸ் அணி சுப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்யில் வெற்றி…
