தமிழ் அரசியல் கைதிகள் இருவர் விடுதலை!

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சண்முகரட்ணம் சண்முகராஜன் மற்றும் செல்லையா நவரட்ணம்…

கோதுமை மாவின் விலை குறைப்பு!

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் செரண்டிப் (Serendib Flour Mills) மற்றும் ப்ரீமா (Prima Ceylon) கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம்…

அரச ஊழியர்களுக்கு விடுமுறை கிடைப்பதில் சிக்கல்!

சில அரச ஊழியர்களுக்கு விடுமுறை கிடைப்பதில் சிக்கல் உள்ளது எனவும் இதனால் அரச ஊழியர்களின் முழு சேவை வாழ்க்கையும் பாதிப்படைவதாகவும், இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட…

பணமோசடியில் ஈடுபட்ட கடற்படை உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி!

புல்மோட்டை பகுதியில் வங்கி அட்டைகளினூடாக பண மோசடியில் ஈடுபட்ட கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கி அட்டை திருடப்பட்டு அதில் மூன்று இலட்சம் ரூபாவிற்கும்…

நீர் மற்றும் கழிவுநீர் போக்குவரத்து கட்டணத்தில் திருத்தம்

நீர் மற்றும் கழிவுநீர் போக்குவரத்து கட்டணத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற அமைச்சரவை மாநாட்டில் கலந்து…

மொரட்டுவ பேருந்து விபத்து – ஐவர் காயம்

மொரட்டுவயில் இன்று காலை சரக்குகளை ஏற்றி வந்த கப் வண்டியொன்று பேருந்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று…

யாழ் நூலகத்தில் கனேடிய உயர்ஸ்தானிகர்!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் இன்று யாழ்ப்பாண பொது நூலகத்தைப் பார்வையிட்டுள்ளார். இதன்போது நூலகத்தில் யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன், கனேடிய…

மறு அறிவிப்பு வரை மூடப்பட்ட பல்கலைக்கழகம் – பலப்படுத்தப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு!

இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தை இன்று தற்காலிகமாக மூடுவதற்கு நிர்வாகம் தீர்மானித்துள்ளது. ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம்…

சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள சிக்கல் – உயர் தகுதி வாய்ந்த நிபுணர்கள் குழு நியமனம்!

தரக்குறைவான மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதாக சிலர் வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் அண்மைய நாட்களில் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஏழு பேர் கொண்ட உயர்…

மீண்டும் அதிகரிக்கிறது டொலரின் பெறுமதி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று(18) மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (18) வௌியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையின் படி,…