உச்சம் தொட்ட இஞ்சி விலை!

ஒரு கிலோ இஞ்சியின் சில்லறை விலை 2400 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ இஞ்சி கையிருப்பு 1100 முதல்…

வடக்கின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் ஆரம்பமானது நாளாந்த சேவை!

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் இந்தியாவின் அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் நாளாந்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த சேவை யாழ்ப்பாணத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான நாளாந்த விமான சேவைகளை அதிகரிக்கும்…

அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக ஒருவர் தற்கொலை முயற்சி –

தனது மகளின் கன்னித்தன்மை தொடர்பில் அயல் வீட்டுப் பெண் அவதூறாக பேசியதாக தெரிவித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள காணி ஒன்றில் முச்சக்கர வண்டியுடன் வந்த…

யுத்தத்தை பிரகடனப்படுத்தி வடகிழக்கை நிர்மூலமாக்கியது சிங்கள ஆட்சியாளர்களே – கடுமையாக சாடும் சுரேஷ் பிரேமச்சந்திரன்!

தமிழர் தாயகத்தை நிர்மூலமாக்கியதற்குப் பெயர் தான் அபிவிருத்தியா? என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கடுமையாக சாடியுள்ளார். அண்மையில் போக்குவரத்து அமைச்சரும் அமைச்சரவைப்…

தபால் விநியோகத்துக்கு இனி முச்சக்கர வண்டி – சாந்த பண்டார

இலங்கையில் தபால் சேவையின் நவீனமயமாக்கலின் ஒரு பகுதியாக, எதிர்வரும் காலங்களில் பாரம்பரிய மிதிவண்டிகள் இல்லாமல், முச்சக்கர வண்டிகள் மூலம் தபால்காரர்கள், கடிதங்களை வழங்குவார்கள் என வெகுஜன ஊடக…

ஜப்பான் கடல்பகுதியில் முத்தரப்பு போர் பயிற்சி – அச்சுறுத்தல் விடுக்கும் வடகொரியா

கடந்த வாரம் ஹ்வாசாங்-18 என்ற கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியாவை சேர்ந்த 4 தனிநபர்கள் மற்றும்…

புதிதாக திறக்கப்படவுள்ள மதுபானசாலைகளுக்கு இராஜாங்க அமைச்சர்களும் உடந்தையா? மட்டுவில் போராட்டம்!

மட்டக்களப்பில் புதிதாக திறக்கப்பட உள்ள 10 மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கியமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு,  ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்து ஆர்ப்பாட்டம் இன்று காலை மட்டக்களப்பு வவுண தீவு…

குடிபோதையில் அதிவேக நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் கைது 

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அனுமதியின்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். களுத்துறை – மத்துகம வீதியில் இருந்து தொடங்கொட மாற்றுப்பாதையில் சட்டவிரோதமாக அதிவேக…

சிங்கப்பூர் பயணமாகிறது அமைச்சரவையின் விசேட குழு!

இலங்கை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட குழு ஒன்று சிங்கப்பூருக்கு பயணமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கான இணக்கப்பாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே குறித்த குழு…

தபால் துறையை நவீனப்படுத்துவதற்காக புதிய மசோதா அறிமுகம்

தபால் திணைக்களத்தை நவீனமயமாக்குவதற்கான புதிய சட்டமூலத்தை இந்த வருட இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்….